தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர் உடனே விண்ணப்பிக்கலாம் ! 

  தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023. தமிழகத்தின் விருதுநகர் மாவட்ட திருச்சுழி  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகின்றது. இங்கு வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர் உடனே விண்ணப்பிக்கலாம் ! 

தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023

  இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  விருதுநகர் மாவட்ட திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ( Tiruchuli  Block Office ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  வளரும் வட்டார திட்ட அலுவலர் ( Aspirational Block Fellow ) பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  விருதுநகர் மாவட்ட திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  அரசின் அனுமதியுடன் இயங்கும் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். வளர்ச்சி , சமூகவியல் , குழந்தை மேம்பாடு , சமூகப்பணி மற்றும் பொது ஆரோக்கியம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

தேனி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! 

முக்கிய தகுதிகள் :

  1. ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும்.

  2. சமூக ஊடகங்கள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

  3. திட்ட மேலாண்மை திறன் பெற்றிருக்க வேண்டும்.

  4. உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

  தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023.

வயதுத்தகுதி :

  18 முதல் 30 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் :

  ரூ. 55,000 வரையில் தகுதியான வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் :

  27.10.2023 முதல் 15.11.2023 வரையில் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.  

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  மாவட்ட ஆட்சியர் ,

  வளர்ச்சிப்பிரிவு , 

  ஆட்சியர் அலுவலகம் , 

  விருதுநகர் மாவட்டம் – 626 002 ,

  தமிழ்நாடு .

தேவையானவை :

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. பிறப்பு சான்றிதழ் 

  3. இருப்பிட சான்றிதழ் 

  4. கல்வி தகுதி சான்றிதழ் 

  5. அனுபவ சான்றிதழ் 

இவைகளின் ஜெராக்ஸ் உடன் விண்ணப்பதாரர்கள் சுய கையொப்பம் இட்டு விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

  விருதுநகர் மாவட்ட திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக இருக்கும் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில் இருந்து தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் இருந்து நேர்காணல் மூலம் தகுதியான் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு காலிப்பணியிடம் நிரப்பப்படும்.

Leave a Comment