தருமபுரி மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள் (18.11.2023)தருமபுரி மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள் (18.11.2023)

  தருமபுரி மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள் (18.11.2023). மாதாந்திர மின் பராமரிப்பின் காரணமாக நாளை தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் சில துணை மின்நிலையங்களில் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள் (18.11.2023)

  பைரநத்தம் , காந்தி நகர் , வெங்கடாசலமுத்திரம் , மோலையனுர் , முள்ளிக்காடு , ஆலாபுரம் , அதிகாரப்பட்டி , மாரியம்பட்டி , பள்ளிப்பட்டி நாகலூர் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

JOIN WHATSAPP CHANNEL GET POWER CUT UPDATES

  பாப்பம்பட்டி , எருமியம்பட்டி , கொக்கராபட்டி , ஏ.பள்ளிப்பட்டி , மூக்காரெட்டிப்பட்டி , கவுண்டம்பட்டி , காளிபுரம் , புதுப்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

  மஞ்சவாடி , காளிப்பேட்டை , கோம்பூர் , சின்னமஞ்சவாடி ,  வெள்ளையப்பன் கோவில் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  அதியமான்கோட்டை , கலெக்டர் பங்களா , தடங்கம் , வெண்ணம்பட்டி , தேக்கம்பட்டி , குள்ளனூர் , மணியத்தஹள்ளி , மிட்டப்பள்ளி , சிங்காரஹள்ளி , கண்ணனூர் , ரெட்டிஹள்ளி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடையில் இருக்கும்.

  கூடூர், நத்தனம்பட்டி , காரிமங்கலம் , பேகரஹள்ளி , ஜோதிபட்டி , கெட்டிக்கனஹள்ளி , பட்டகப்பட்டி , கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம் , பொம்மண்டஹள்ளி , கொண்டுசெட்டிபட்டி , தேவர்முக்குளம் , தேக்கனஹள்ளி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது.

  மருடிப்பட்டி , பெரமண்டபட்டி , கம்பைநல்லூர் , மோட்டூர் , பாவப்பட்டி , கூடுதுறைப்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால் ரூ. 86,500 அபராதம் – கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

  கிருஷ்ணாபுரம் , வகுதப்பட்டி , பெரியமோட்டுப்பட்டி , சின்னமோட்டுப்பட்டி , காட்டம்பட்டி , புலித்திக்கரை , ஜக்குப்பட்டி , மல்லசமுத்திரம் , கன்னிப்பட்டி , இந்தமங்கலம் , முருகம்பட்டி , வன்னிக்குளம் , எம்.கே.புதூர் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பவர் கட் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

  வீரப்பநாயக்கன்பட்டி , கூடலூர் , பாளையம் , கீழ்செங்கபாடி , ஆண்டியூர் , ஒண்டுகுளி , முல்லைவனம் , அம்மாபேட்டை , அனுமந்தீர்த்தம் , இட்லபட்டி , குமரம்பட்டி , காட்டேரி , சந்திராபுரம் , கே.வெட்டர்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கரண்ட் இருக்காது.

  ஈச்சம்பாடி , சாமுலேரிப்பட்டி , கணபதிபட்டி , பறையபட்டி , கீழானூர் , வேபநத்தம் , உமியனூர் , தோப்புக்குட்டை , ஓணம்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடையானது இருக்கும்.

  வீரப்பநாயக்கன்பட்டி , கூடலூர் , பாளையம் கீழ்செங்கபாடி , ஆண்டியூர் , ஒண்டுகுளி , முல்லைவனம் , அம்மாபேட்டை போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

  சித்தேரி , எட்டியம்பட்டி , கேளப்பாறை , கீரப்பட்டி , நத்தியனூர் , முத்தனூர் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை நீடிக்கும்.

தருமபுரி மாவட்டத்தில் சில துணை மின்நிலையணைகளில் மட்டும் மின்தடை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலையின் போது மட்டுமே மாற்றங்கள் ஏற்படலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *