டிரம்ப்க்கு எதிரான பாலியல் வழக்கு.., ரூ.640 கோடி அபராதம்.., நீதிமன்றம் அறிவித்த அதிரடி உத்தரவு!!

 டொனால்ட்  டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று நியூயார்க் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபரும் தொழிலதிபருமான டொனால்ட் டிரம்புக்கு எதிராக எழுத்தாளர் ஜூன் கரோல் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில்  ரூ. 680 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று நியூயார்க் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

இதற்கு டிரம்ப் தரப்பு, கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு அபத்தமானது எனவும் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் ஜூன் கரோல் ஒரு பெண்ணை வீழ்த்த முயற்சிக்கு ஒவ்வொரு கொடுமைக்காரனுக்கும் இது மிகப்பெரிய தோல்வி என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்சி தலைவரே., தலைவியே., பரபரப்பை உண்டாக்கிய விஜய் மக்கள் இயக்க போஸ்டர்.., கேலி கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!!

Leave a Comment