தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2023. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்ந்த இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடைபெற இருக்கின்றது. எனவே இப்பணியின் விவரம் , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
![velaivaippu 2023 tn government jobs virudhunagar tnrd recruitment](https://www.skspread.com/wp-content/uploads/2023/10/p246-jpg.webp)
![velaivaippu 2023 tn government jobs virudhunagar tnrd recruitment](https://www.skspread.com/wp-content/uploads/2023/10/p246-jpg.webp)
அமைப்பின் பெயர் :
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
JOIN WHATS APP | CLICK HERE |
காலிப்பணியிடங்களின் பெயர் :
அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்னிக்கை :
மூன்று அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் அரசின் கீழ் இயங்கும் ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத்தகுதி :
1. பொதுப்பிரிவினர் – 18 முதல் 32
2. பிற்படுத்தப்பட்டோர் – 18 முதல் 34
3. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 18 முதல் 34
4. ஆதி திராவிடர் / பழங்குடியினர் – 18 முதல் 37
5. விதவை பெண்கள் – 18 முதல் 37 வயது வரையில் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் !
முக்கிய குறிப்பு :
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
11.10.2023 முதல் 31.10.2023 அன்று மாலை 5.45 மணி வரையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு 2023
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் அல்லது நேரடியாக மேற்கண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பபடிவத்துடன் இணைக்க வேண்டியவை :
1. பிறப்பு சான்றிதழ்
2. முகவரி சான்றிதழ்
3. ஆதார் கார்டு
4. கல்வி சான்றிதழ்
5. சாதி சான்றிதழ்
6. வேலைவாய்ப்பு பதிவு அட்டை விபரம்
7. முன்னுரிமை சான்றிதழ் போன்றவைகளின் ஜெராக்ஸ்களில் சுய கையப்பம் இட்டு விண்ணப்பபடிவத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
தபால் அல்லது நேரில் விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
ஆணையர் ,
ஊராட்சி ஒன்றியம் ,
இராஜபாளையம் – 626117 ,
தமிழ்நாடு .
தேர்ந்தெடுக்கும் முறை :
விண்ணப்பித்த ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பபடிவம் பெறப்பட்டு தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.