தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகையாக ரூ 3000 கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகையாக ரூ 3000 கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழர்கள் விரும்பி கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தான் பொங்கல் திருவிழா. இந்த திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வருடந்தோறும் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பரிசு குறித்து இன்று அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் வெறும் பச்சரிசி, கரும்பு, வெல்லம் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகையாக ரூ 3000 கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகையாக ரூ 3000 கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில்  ஓ  பன்னீர்செல்வம்  ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது பொதுமக்கள் அனைவரும் பொங்கல் காசு வரும்  என்று அதிக ஆர்வத்துடன் காத்து கொண்டிருந்த நிலையில், தற்போது வெளியான அறிக்கையை பார்த்து வெறும் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே மக்கள் எதிர்பார்த்த மாதிரி ஒரு குடும்பத்திற்கு ரூ 3000 பொங்கல் பரிசுத் தொகையாக வழங்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

JOIN WHATSAPP CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *