கடைசியாக சாவை பற்றி பேசிய விஜயகாந்த்.., என்ன பேசிருக்காருன்னு பாருங்களே? அதனால தான் இவர் கேப்டன்!!கடைசியாக சாவை பற்றி பேசிய விஜயகாந்த்.., என்ன பேசிருக்காருன்னு பாருங்களே? அதனால தான் இவர் கேப்டன்!!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் பல இயக்குனர், தயாரிப்பாளர்களை அறிமுகப்படுத்தியவர் தான் கேப்டன் விஜயகாந்த். ரஜினி, கமல் என இரு ஜாம்பவான்கள் இருந்த சமயத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், தனக்கான ஒரு பாதையில் சென்று கோலோச்சியவர். கடனில் இருந்த நடிகர் சங்கத்தை தூக்கி நிறுத்தி, அரசியலில் தனக்கென்று ஒரு கட்சி ஆரம்பித்து எதிர் கட்சி தலைவர் என்று பெயரெடுத்தவர். ஆனால் தற்போது அவர் நம்மோடு இல்லை.

அவர் இழப்பு இப்பொழுது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் அவருடைய வார்த்தைகள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது ஒரு கட்சி மேடையில் விஜயகாந்த், என்னையா காசு காசுனு, கோடி கோடியா சேத்து வச்சு என்னய்யா பண்ண போறீங்க? செத்தா கூட அருணாகொடிய அறுத்துட்டு தான் புதைக்க செய்றாங்க? இப்பவும் பணம் பணம்னு சொல்லிட்டு இருக்கீங்க? என்று கேப்டன் பேசியது வைரலாக பரவி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *