தாய் தந்தையை இழந்த பேத்தி.., பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாமார்கள் – போக்சோ வழக்கு பதிவு!!
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். மேலும் அந்த சிறுமிக்கு தாய், தந்தை இல்லாத காரணத்தினால் அவரது தந்தை வழி தாத்தா மற்றும் பாட்டி வீட்டில் வசித்து வந்திருக்கிறாள். அதன் அடிப்படையில் அந்த சிறுமியின் சொந்த தாத்தா பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சிறுமியின் சிறிய தாத்தாவும் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரியவந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்த நிலையில் கடந்த சில … Read more