பொங்கலை குத்தாட்டம் ஆடி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.., ஆடிப்போன சக ஊழியர்கள்.., எங்கே? என்ன நடந்தது?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது அங்கு கலந்து கொண்ட அனைவரும் தமிழர்களின் மரபான ஆண்கள் வேஷ்டி சட்டையில், பெண்கள் புடவையை அணிந்து, கரகாட்டம், தெருக்கூத்து மற்றும் கலை நிகழ்ச்சிகள் மேளதாளங்களுடன் கொண்டாடினர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதுமட்டுமின்றி பல விளையாட்டுகள் … Read more