தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலவேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கனமழை வாய்ப்பு இருப்பதாக சவானிலை மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று மழை பெய்ய அதிகமாக வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரபிக்கடல் லட்சத்தீவு பகுதிகளில் … Read more

திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பள்ளி மாணவி.., ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ வீடியோ!!

திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பள்ளி மாணவி.., ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ வீடியோ!!

உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 97 நாட்களை கடந்த இந்த ஷோவில் கிட்டத்தட்ட 16 லட்சத்தை தூக்கி பிக்பாஸ் வீட்டில் தனது கடையை காலி பண்ணி பூர்ணிமா ரவி வெளியே சென்ற நிலையில் பள்ளி சீருடை அணிந்த பெண் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விஜய் டிவியில் விரைவில் “சின்ன மருமகள்” என்ற சீரியல் … Read more

மக்களே ஹாப்பி நியூஸ்.., 2024 பொங்கலுக்கு பரிசு தொகுப்புடன் ரூ.1000.., தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மக்களே ஹாப்பி நியூஸ்.., 2024 பொங்கலுக்கு பரிசு தொகுப்புடன் ரூ.1000.., தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் இந்த வருடம் கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. மக்களை குஷிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 1000 வழங்குவது வழக்கம். அந்த வகையில்  இந்த வருடமும் வழங்க இருக்கிறது. ஆனால் ரூ 1000 தவிர்த்து பச்சரிசி, கரும்பு மற்றும் வெல்லம் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. மக்களே.., 2024 பொங்கல் … Read more

மீண்டும் விண்வெளியில் சாதனை படைத்த ISRO .. உலக நாடுகளை திரும்பி பார்க்க இந்தியா!!

மீண்டும் விண்வெளியில் சாதனை படைத்த ISRO .. உலக நாடுகளை திரும்பி பார்க்க இந்தியா!!

விண்வெளியில் தொடர்ந்து சாதனைகளை பிரிந்து வரும் இஸ்ரோ மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு பிஎஸ்எல்வி ராக்கெட்  மூலம் எக்ஸ்போசாட் (XPoSAT) உள்ளிட்ட 10 சாட்லைட்களை கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மர்மங்கள் குறித்து ஆய்வு செய்ய விண்வெளியில் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து எக்ஸ்போசாட் (XPoSAT) சாட்லைட்டை பூமியில் இருந்து கிட்டத்தட்ட 650 கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! அதுமட்டுமின்றி “Polymer Electrolyte … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க கோரிய வழக்கு.. அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்!!

தற்போது சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க தொடரப்பட்ட வழக்கில் விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன் படி அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும், மேலும் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடரலாம் என்றும் கூறி அந்த மனுவையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆட்சியிலும் சரி தற்போதுள்ள திமுக ஆட்சியிலும் சரி மிகவும் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் முதன்மையாக விளங்கியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. மேலும் இவர் மின்சாரம் … Read more

கடைசியா என்னால பார்க்க முடியாம போச்சே.., கேப்டன் சமாதியில் தேம்பி தேம்பி அழுத சூர்யா.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

கடைசியா என்னால பார்க்க முடியாம போச்சே.., கேப்டன் சமாதியில் தேம்பி தேம்பி அழுத சூர்யா.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 27ம் தேதி காலை இயற்கை எய்திய நிலையில், சினிமா முதல் அரசியல் வரை பெரிய இழப்பாக கருதப்படுகிறது. இப்பொழுது வரை அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு தினசரி ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நேரில் வராமல் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்த நிலையில், பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தளபதி மீது செருப்பை வீசிய மர்ம நபர்.., விஜய் … Read more

விரைவில் நடக்க இருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் – ஒர்க்அவுட் ஆகுமா..? மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் என்ன?

விரைவில் நடக்க இருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் - ஒர்க்அவுட் ஆகுமா..? மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் என்ன?

நாட்டில் ஒரே  நாடு  ஒரே  தேர்தல் பற்றி பொது மக்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி பொதுமக்கள் மின்னஞ்சல் மூலம் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று ஓரே நாடு  ஓரே தேர்தல் குழுவின் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரே  நாடு ஒரே  தேர்தல் என்பது மக்கள் லோக்சபாவிற்க்கும் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு செலுத்தும் முறையாகும். இந்த முறையின் மூலம் பொது மக்கள் இரண்டு வாக்கு … Read more

மக்களே.., 2024 பொங்கல் பரிசு டோக்கன் ரெடியா இருக்கு.., ஆனா.., அந்த ரூ 1000 பணம்? வெளியான முக்கிய தகவல்!!

மக்களே.., 2024 பொங்கல் பரிசு டோக்கன் ரெடியா இருக்கு.., ஆனா.., அந்த ரூ 1000 பணம்? வெளியான முக்கிய தகவல்!!

தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் பச்சரிசி, கரும்பு மற்றும் வெல்லம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. பரிசு தொகையை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பதால் மக்கள் வருத்தமடைந்தனர். மேலும் மக்களுக்கு ஆதரவாக பல கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பரிசு குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தமிழக முதல்வர் வழங்கும் பொங்கல் பரிசு பொருட்களுக்கான டோக்கன் தயாராகி … Read more

3 லட்சத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்ட செல்ல நாய்.., திகைத்து போன உரிமையாளர்.., எங்கே., என்ன நடந்தது?

3 லட்சத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்ட செல்ல நாய்.., திகைத்து போன உரிமையாளர்.., எங்கே., என்ன நடந்தது?

தற்போது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் மிகவும் முக்கியமானது நாய்கள். அவ்வாறு வளர்க்கப்படும் நாய்கள் உரிமையாளர்களின் உற்ற நண்பராகவும் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படுவதில் ஆச்சிரியமில்லை. மேலும் இந்த அளவிற்கு நேசித்து வளர்க்கப்படும் நாய்களின் சேட்டையும், குறும்புத்தனமும் வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது பெரும் தொல்லைகளை அளித்து வருகிறது. இதே போன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் செசில் என்ற நாய் தனது உரிமையாளர் வைத்திருந்த 3 லட்சம் பணத்தை சாப்பிட்டு முழுங்கியுள்ளது. இதனை தொடர்ந்து உரிமையாளர் … Read more

காசு தரலனா போதும்.., கேவலமாக பேசுவார்கள்.., ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நடிகை மஞ்சிமா மோகன்!!

காசு தரலனா போதும்.., கேவலமாக பேசுவார்கள்.., ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நடிகை மஞ்சிமா மோகன்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த மஞ்சிமா மோகன் கடந்த 2022ம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தற்போது உடல் பருமன் அதிகரித்து காணப்பட்ட இவர் தனது கணவருடன் சேர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லிம்மாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தனது ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்துள்ளார். எலக்சன் வருது.., சீமானுக்கு எதிரா என்னை யாரும் பகடைகாயா யூஸ் பண்ணீங்க? திடிரென கொந்தளித்த விஜயலக்ஷ்மி!! … Read more