இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் ! தமிழ்நாட்டில் தீவிர சோதனை !

இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல். நம் நாட்டில் உள்ள 26 அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கொல்கத்தா அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் வந்துள்ளது. அது குறித்து சோதனைகள் நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள மையத்திலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கொல்கத்தா அறிவியல் ஆராய்ச்சி குழுமத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தற்போது வெடிகுண்டு மிரட்டல் குறித்த மின்னஞ்சல் வந்துள்ளது. … Read more

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை ! 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு !

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை. தமிழகத்தில் உள்ள கோவை, தேனி , திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு,விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் இன்று நீலகிரி, கோவை, தேனி , திருநெல்வேலி, … Read more

அனுமன் ஜெயந்தி 2024 ! ஒரே ஆண்டில் இரண்டு முறை வரும் பிறந்தநாள் விழா !

அனுமன் ஜெயந்தி 2024

அனுமன் ஜெயந்தி 2024. இந்த ஆண்டு இரண்டு முறை வரும் ஒரே விழாவாக உள்ளது. வீரம், தீரம், பராக்கிரமம் பொருந்தியவன் அனுமன். நினைத்த காரியத்தை நிறைவேற்றிட இந்த மார்கழியில் அனுமனை எப்படி வழிபடுவது, அதன் பலன்கள் போன்ற சுவாரஸ்ய தகவல்கள் இந்த பதிவில் பார்க்கலாம். JOIN WHATSAPP CHANNEL அனுமன் ஜெயந்தி 2024 : மங்களம் நிறைந்த இந்த மார்கழி மாதத்தில் கடவுள்களும், தேவர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பார்கள் என்று நம் மூத்தோர் கூறுவார். அதனால் தான் … Read more

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… அடுத்த 3 மணிநேரத்தில் மீண்டும் கனமழை?

சென்னை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் குடுத்துள்ளது. வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது தான் சென்னை மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2023 ம் வருடம் பெய்த கனமழை காரணமாக சென்னை , திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது. மக்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்பவே பல போராட்டங்களை சந்தித்தனர். JOIN WHATSAPP CHANNEL … Read more

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு! போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய வேண்டுகோள் !

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு. போக்குவரத்து துறை ஊழியர்கள் வருகிற ஜனவரி 4 ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இதுகுறித்து அவர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்கர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலார்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்று கடந்த பல நாட்களாகவே தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் இது குறித்து … Read more

கலைஞர் உரிமை தொகை மேல்முறையீடு செய்தவர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

கலைஞர் உரிமை தொகை மேல்முறையீடு

கலைஞர் உரிமை தொகை மேல்முறையீடு

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் ! ஸ்பாட் பதிவும் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு !

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம்

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசனத்திற்கு முன்பதிவு செய்வதை உடனடியாக நிறுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் JOIN WHATSAPP CLICK HERE தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் சபரிமலை கோவிலும் ஒன்று. இங்கு … Read more

சினிமால மட்டும் இல்ல.., அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான்.., பிரதமர் மோடி புகழாரம்!!

சினிமால மட்டும் இல்ல.., அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான்.., பிரதமர் மோடி புகழாரம்!!

பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார். இவரின் இழப்பை தற்போது வரை ஏற்று கொள்ளமுடியமல் மனம் வருந்தி கொண்டு இருக்கின்றனர். மேலும் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை இப்பொழுது வரை தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலைய முனைய திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கேப்டனை நினைவு கூர்ந்தார். அதாவது சமீபத்தில் மறைந்த கேப்டன் … Read more