ஆண்டவரையே ஆட்டம் கட்டிய அந்த பிக்பாஸ் குரல் யாருடையது தெரியுமா? வெளியான முக்கிய புகைப்படம்!!ஆண்டவரையே ஆட்டம் கட்டிய அந்த பிக்பாஸ் குரல் யாருடையது தெரியுமா? வெளியான முக்கிய புகைப்படம்!!

விஜய் டிவியில் மக்களை அதிகம் கவர்ந்த ஷோ என்றால் அது கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி தான். மக்களின் ஆதரவை அதிகம் பெற்றால் தான் இந்த ஷோ கிட்டத்தட்ட ஏழு ஷோக்கள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த பிக்பாஸ் சீசன் 7 பைனலில் விஜே அர்ச்சனா டைட்டிலை அடித்து சென்றார். இவர் வெற்றி பெற்றது சிலருக்கு முரண்பாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஸ்மால் பாஸ் என்று ஆரம்பித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து கமல் தான் பிக்பாஸ் என்று பலரும் நினைத்து கொண்டிருகிறார்கள். ஆண்டவரையே ஆட்டம் காண வைக்கும் பிக்பாஸ் என்றால் அது அந்த குரல்.அந்த குரலுக்கு சொந்த காரர் யார் என்று நம்முள் பலருக்கும் தெரியாது. இந்நிலையில் அந்த குரலுக்கு சொந்தகாரர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழில் முதல் சீசனில் இருந்து குரல் கொடுத்து வருபரின் பெயர் சதியிஷ் சாரதி சஷோ என்பவர் தான். அதே போல் இந்த சீசனில் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு குரல் கொடுத்தது சென்னையை சேர்ந்த அரவிந்தன் என்பவர் தானம்.

இது என்னடா நூதன திருட்டா இருக்கு? ஆபாச படங்களை குறிவைத்து ஆட்டைய போட்ட கும்பல்.., குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *