அடுத்த சீசன்ல உனக்கு பவுலிங்கே இல்ல.. அந்த பவுலரிடம் கறாராக கூறிய எம்.எஸ். தோனி - யார் தெரியுமா?அடுத்த சீசன்ல உனக்கு பவுலிங்கே இல்ல.. அந்த பவுலரிடம் கறாராக கூறிய எம்.எஸ். தோனி - யார் தெரியுமா?

உலக கோப்பையை தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் கிரிக்கெட் போட்டி என்றால் அது IPL தான். கடந்த வருடம் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிக வெற்றி பெற்ற சாதனையை சமன் செய்தது.

இதனை தொடர்ந்து கடந்த வருடம் நடந்த போட்டிகளில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் தான்  இலங்கை பவுலர் மகேஷ் தீக்ஷனா. இவர் பல விக்கெட்டுகளை அசால்ட்டாக வீழ்த்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டார். இந்நிலையில் பைனல் மேட்ச் முடிந்த பிறகு எம்.எஸ். தோனி தன்னிடம் கூறிய ஒன்றை  மகேஷ் தீக்ஷனா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், ” குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி வெற்றிக்கு பிறகு நானும், பத்திரனாவும் இலங்கைக்கு செல்ல கட்டாயம் ஏற்பட்டது. இதனால் எம்.எஸ். தோனியிடம் பார்த்து சொல்லிவிட்டு புறப்படலாம் என்று அவரை பார்க்க சென்றோம். அப்போது அவர் என்னை இறுக்கமாக கட்டி பிடித்து அடுத்த சீசனில் உனக்கு பவுலிங் கிடையாது, பேட்டிங், பீல்டிங் மட்டுமே” என்று கூறினாராம்.  

இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா?.., அடேங்கப்பா.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *