பிக்பாஸ் ஷோவில் இருந்து விலகிய கமல்ஹாசன் – அவருக்கு பதில் களமிறங்கும் பிரபல நடிகர்!!

பிக்பாஸ் ஷோவில் இருந்து விலகிய கமல்ஹாசன் - அவருக்கு பதில் களமிறங்கும் பிரபல நடிகர்!!

Bigg Boss 8: பிக்பாஸ் ஷோவில் இருந்து விலகிய கமல்ஹாசன்: உலக நாயகன் கமல்ஹாசன் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இவர் தற்போது தக் லைவ் படத்தில் நடித்து வருகிறார். Join WhatsApp Group இப்படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. … Read more

அண்ணா தொடரில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலங்கள்? சீரியல் குழு அளித்த அதிர்ச்சி தகவல்!!

அண்ணா தொடரில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலங்கள்? சீரியல் குழு அளித்த அதிர்ச்சி தகவல்!!

Serial News: அண்ணா தொடரில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலங்கள்: ஜீ தமிழ் சேனலில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அடுத்தடுத்து சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் மக்களை மிகவும் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது அண்ணா சீரியல். இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில்-நித்யா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். Nithya Ram Join WhatsApp Group மேலும் முதன் முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளதால் பெரிய வரவேற்பு … Read more

நாஞ்சில் என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டாரு – ஒரே வருஷத்துல மனைவி பரபரப்பு புகார்!

நாஞ்சில் என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டாரு - ஒரே வருஷத்துல மனைவி பரபரப்பு புகார்!

vijay tv: நாஞ்சில் என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டாரு: விஜய் டிவியின் முக்கிய பிரபலமாக இருந்து வருபவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்று பிரபலமானவர். இவர் பல நிகழ்ச்சிகளில் பெண் வேடம் அணிந்து மக்களிடையே அதிகம் பேசப்பட்டார். Join WhatsApp Group அதுமட்டுமின்றி அவ்வப்போது சில  சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். ஏன் இதனால் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிட்டது. மேலும் இவர் சில சீரியல்களிலும் நடித்து வந்தார். … Read more

உங்களுக்கு பேன் தொல்லை அதிகமாக இருக்கா? அதிலிருந்து விடுபட இதை செய்யுங்கள்!

உங்களுக்கு பேன் தொல்லை அதிகமாக இருக்கா? அதிலிருந்து விடுபட இதை செய்யுங்கள்!

உங்களுக்கு பேன் தொல்லை அதிகமாக இருக்கா: இப்போது இருக்கும் பல பிரச்சனைகளில் பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருந்து வருவது தலையில் பேன் இருப்பது தான். இது குறிப்பாக இந்த பிரச்சனை பெண்களுக்கு தான் இருக்கிறது. எனவே அந்த பிரச்சனையில் இருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெளிவாக பார்க்கலாம். உங்களுக்கு பேன் தொல்லை அதிகமாக இருக்கா நம் தலையில் காணப்படும் பேன் மிகவும் வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடியவைகளில் ஒன்று. தெளிவாக செல்ல … Read more

காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!

காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!

காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா: நம்மில் பலருக்கும் பெரிய கனவாக இருந்து வருவது தனக்கென்று ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பற்றி தான். அதற்காக 22 வயதுக்கு மேல் இளைஞர்கள் அயராமல் உழைத்து வருகின்றனர். எப்படியாவது ஒரு வீட்டை கட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார். இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் வீடு கட்டுவதற்கு முன்னர் நமக்கு தேவைப்படுவது காலியான நிலம். ஆனால் சில அந்த காலி … Read more

குக் வித் கோமாளி 5 ஷோவுக்கு வந்த பிரபலம் – செம குஷியில் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. ப்ரோமோ இதோ!

குக் வித் கோமாளி 5 ஷோவுக்கு வந்த பிரபலம் - செம குஷியில் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. ப்ரோமோ இதோ!

Vijay TV: குக் வித் கோமாளி 5 ஷோவுக்கு வந்த பிரபலம்: தற்போது ரசிகர்களின் பேவரைட் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 5 சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்து போட்டியாளர்கள் எலிமினேட்டாகி போகி கொண்டிருக்கும் நிலையில், கடைசியாக அனைவருக்கும் பிடித்த போட்டியாளரான  ஷாலின் ஷோயா வெளியேற்றப்பட்டார். Actress Shaalin Zoya Join WhatsApp Group இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கின. இதனை தொடர்ந்து அடுத்து யாரு எலிமினேட் ஆக … Read more

தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் – 18 ஆயிரத்தை அள்ளி கொடுக்கும் அரசு – பெறுவது எப்படி?

தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் - 18 ஆயிரத்தை அள்ளி கொடுக்கும் அரசு - பெறுவது எப்படி?

தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ஆகியவைகளை மக்கள் இணையத்தில் பதிவு செய்ய புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் வாழும் அனைத்து தாய்மார்களும் கர்ப்பமாக இருக்கும் பொழுது தாய் சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி பெற 12 இலக்கு தாய் சேய் … Read more

வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் நல்லதா? அம்மாடியோ இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா!!

வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் நல்லதா? அடேங்கப்பா இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா!!

வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் நல்லதா: பொதுவாக தேன் கூட்டில் உள்ள தேனை எடுத்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட தேன் கூடு மனிதர்கள் கால் தடம் படாத இடங்களில் தான் முதலில் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது வீட்டில் கூட இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி அப்படி தேன் கூடு வீட்டிலோ அல்லது வீட்டு பக்கத்தில் இருந்தாலோ நமக்கு  எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்குமாம். அதோடு சேர்த்து கடன் தொல்லைகளும், வறுமையும் நம்மை வந்து சேரும் என்பார்கள். இப்படி … Read more

அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்? அடேங்கப்பா இத்தனை விஷயம் இருக்கா இதுல!!

அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்? அடேங்கப்பா இத்தனை விஷயம் இருக்கா இதுல!!

அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்: பொதுவாக இந்த உலகத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தாலும் சரி பெண் குழந்தை பிறந்தாலும் சரி அரைஞாண் கயிறு கட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. எதற்காக அரைஞாண் கயிறு கட்டுகிறார்கள்? இதனால் ஏதாவது நற்பயன் உண்டா என்று நீங்கள் கேட்பீர்கள்? அப்படி என்னென்ன நன்மைகள் நாம் அடைகிறோம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் … Read more

வருஷத்துக்கு எதுக்கு 12 மாதங்கள்? காலண்டர் யார் கண்டுபிடித்தது? இதுக்கு பின்னாடி இருக்கும் பின்னணி என்ன?

வருஷத்துக்கு எதுக்கு 12  மாதங்கள்? காலண்டர் யார் கண்டுபிடித்தது? இதுக்கு பின்னாடி இருக்கும் பின்னணி என்ன?

வருஷத்துக்கு எதுக்கு 12 மாதங்கள்: பொதுவாக மனிதர்களுக்கு ஏன் நாட்காட்டி(காலண்டர்) தேவைப்பட்டது என்றால், பண்டைய காலங்களில் மக்கள் இயற்கையை நம்பி இருந்த போது பருவங்கள் தொடர்ந்து மாற்றம் அடைந்து வந்தது.  சூரியனை பூமி சுற்றி வருவதால் தான் மழை, வெயில், காற்று என தொடர்ந்து பருவ மாற்றங்கள் அடைந்து வந்தது. இதை அப்போது கணிக்க முடியாமல் திணறிய மக்கள் நாள் காட்டியை(காலண்டர்) கண்டு பிடித்தனர். வருஷத்துக்கு எதுக்கு 12 மாதங்கள் குறிப்பாக எகிப்தியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் உருவாக்கிய … Read more