முதல நிலநடுக்கம்.., இப்ப இது வேறயா? ஜப்பானுக்கு விழுந்த அடுத்த அடி.., சோகத்தில் தத்தளிக்கும் மக்கள்!!முதல நிலநடுக்கம்.., இப்ப இது வேறயா? ஜப்பானுக்கு விழுந்த அடுத்த அடி.., சோகத்தில் தத்தளிக்கும் மக்கள்!!

ஜப்பானில் நேற்று நடந்த நிலநடுக்கத்தில் இருந்து தற்போது வரை மீள முடியாமல் இருந்து வரும் நிலையில், தற்போது இன்னொரு ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கிட்டத்தட்ட 400 பயணிகளுடன் ஜப்பான் டோக்கியோ பகுதியில் உள்ள ஹனேடா விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.

அப்போது விமானம் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அங்கு ஏற்கனவே நிற்க வைக்கப்பட்டு இருந்த ராணுவ விமானத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து ஏர்லைன்ஸ் விமானம் தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில், அதனை அனைத்து பயணிகளை காப்பாற்ற தீப்படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்த விபத்தை நினைத்து மக்கள் கண்கலங்கி உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *