மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.., சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர் அறிவுறுத்தல்!!

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.., சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர் அறிவுறுத்தல்!!

உலக நாடுகளை கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற வைரஸ் தனது பிடியில் வைத்திருந்த நிலையில், தற்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். ஆனாலும் முழுவதுமாக இந்த வைரஸை அழிக்க தற்போது வரை அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மகாராஷ்ட்ரா, கர்நாடகம், கோவா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் கோரா தாண்டவத்தை தொடங்கியுள்ளது. JOIN WHATSAPP CLICK HERE இந்நிலையில் … Read more

ஆசிரியருடன் அந்த உறவில் இருந்த 10 வகுப்பு மாணவன்.., அதிரடியாக சஸ்பெண்ட் செய்த கல்வி நிர்வாகம் – ஷாக்கிங் போட்டோ வைரல்!!

ஆசிரியருடன் அந்த உறவில் இருந்த 10 வகுப்பு மாணவன்.., அதிரடியாக சஸ்பெண்ட் செய்த கல்வி நிர்வாகம் - ஷாக்கிங் போட்டோ வைரல்!!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஆசிரியரை காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருக்கிறது. இது சமுதாயத்திற்கு ஏதிரானது என்ற போதிலும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் 10 வகுப்பு மாணவனுடன் ஒரு தலைமை ஆசிரியர் செய்த காரியம் தற்போது சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் அருகே உள்ள தனியார் பள்ளியில் புஷ்பலதா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு பேருந்து … Read more

வெள்ளத்தால் தத்தளிக்கும் நெல்லை மாவட்டம்.., உதவிக்கரம் நீட்டிய தளபதி விஜய் – வெளியான தகவல்!!

வெள்ளத்தால் தத்தளிக்கும் நெல்லை மாவட்டம்.., உதவிக்கரம் நீட்டிய தளபதி விஜய் - வெளியான தகவல்!!

தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையாக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் குதிக்க போவதாக கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் பலரும் பேசி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் விஜய்யின் செயல்களும் இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த லியோ சக்ஸஸ் மீட்டில் கூட 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு தொடர்ந்து பல தொண்டுகளை செய்து வருகிறார். தமிழக மாணவர்களே ரெடியா? … Read more

தமிழக மாணவர்களே ரெடியா? .., இந்த தேர்வுக்கான தேதிகள் வெளியீடு.., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழக மாணவர்களே ரெடியா? .., இந்த தேர்வுக்கான தேதிகள் வெளியீடு.., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதி பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கனமழை நின்ற போதிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிகளுக்கு ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த சமயத்தில் மாணவ மாணவியர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!! இந்நிலையில் மாவட்ட முதன்மை … Read more

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்.., திருக்கரங்களால் திறந்து வைத்த தமிழக முதல்வர்.. பலத்த வரவேற்பு தந்த திமுகவினர்!!

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்.., திருக்கரங்களால் திறந்து வைத்த தமிழக முதல்வர்.. பலத்த வரவேற்பு தந்த திமுகவினர்!!

சென்னையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் தினசரி அல்லோலப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க போக்குவரத்து துறை பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் கடும் போக்குவரது நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் கிட்டத்தட்ட ரூ 393 கோடிசெலவில் நவீன தொழில்நுட்பத்துடன் பேருந்து நிலையத்தை தயார் செய்து வருகின்றனர். JOIN WHATSAPP CLICK HERE மேலும் அந்த பேருந்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று … Read more

மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

வடகிழக்கு பருவமழை முடிந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக பெய்து வரும் இந்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. விடை பெற்றார் விஜயகாந்த்.., 72 குண்டு முழங்க.., அரசு மரியாதையுடன் உடல் தகனம்.. கண்ணீர் கடலில் மக்கள்!! அதில் கூறியிருப்பதாவது, கிழக்கு … Read more

தமிழக மக்களே தயாரா இருந்துகோங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மக்களே தயாரா இருந்துகோங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

சமீபத்தில் மிக் ஜாம் புயல் அடங்கி ஓய்ந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்றைய தங்கம் ஆபரணம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(29.12.2023) – முழு விவரம் இதோ!! … Read more

மது பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இந்த தேதியில் மதுக்கடைகள் அடைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!!!

மது பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இந்த தேதியில் மதுக்கடைகள் அடைப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு சார்ந்த டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்து வருகிறது. மது விற்பனைக்கு இல்லத்தரசிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் அரசு பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கு 100 மீட்டரில் உள்ள கடைகளை அரசு சீல் வைத்து வருகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கடைகளை திறக்க வேண்டும் என்றும், 10 ரூபாய் எக்ஸ்ட்ரா காசு வாங்க கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.., புத்தாண்டு … Read more

இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.., புத்தாண்டு முதல் சிலிண்டர் விலை ரூ. 450.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.., புத்தாண்டு முதல் சிலிண்டர் விலை ரூ. 450.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இன்றைய காலகட்டத்தில் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய பொருளாக சமையல் எரிவாயு இருந்து வருகிறது. ஆனால் சில மாதங்களாக கேஸ் சிலிண்டரின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபையில் BJP கட்சி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை குறைப்பு என பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது. … Read more

மக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சில மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா செல்லப்பிள்ளை கேப்டன் விஜயகாந்த் காலமானார்.., கண்ணீர் கடலில் தத்தளிக்கும் ரசிகர்கள்!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் … Read more