7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் - உயர்நீதிமன்றம் உத்தரவு !

   7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும். இந்து மதத்தில் முறையான சடங்குகள் இல்லாமல் நடைபெறும் திருமணங்கள் செல்லாது. மேலும் ஏழு முறை அக்கினியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் முழுமையடையும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.  7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு ! திருமண சட்டம் :    ஒரு ஆணுக்கு 21 வயதில் திருமணம் செய்யலாம். அதே போல் … Read more

தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே  !

தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே  !

    தமிழகத்தில் நாளை மின்தடை சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே   தமிழகத்தில் மின்சார  பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்காக மின்சாரம் தடை செய்யப்படும். அப்படியாக தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே  ! தஞ்சாவூர் – ஈச்சன்கோட்டை துணை மின் நிலையம் :    தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்கோட்டை துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளான துறையூர் , ஈச்சன்கோட்டை பகுதிகளில் நாளை … Read more

ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம் ! நாங்கள் கார் வாங்க ஊதியம் கேட்கவில்லை !

ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம்

   ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம். சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 7வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது வரையில் அவர்களிடம் நடத்தப்பட்ட 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது. தொகுப்பூதியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா என்பது பலரின் கேள்வியாக இருக்கின்றது. ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம் ! நாங்கள் கார் வாங்க ஊதியம் கேட்கவில்லை ! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் :    இடைநிலை ஆசிரியர்கள் கடந்த செப்டம்பர் 28ம் தேதி அன்று … Read more

சிக்கிமில் வெள்ளம் ! 23 ராணுவ வீரர்களின் கதி என்ன !

சிக்கிமில் வெள்ளம்

   சிக்கிமில் வெள்ளம் ! 23 ராணுவ வீரர்கள் மாயம். சிக்கிமில் இருக்கும் டிஸ்டா ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்தில் மொத்தம் 30 பேர்களை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 23 பேர்கள்  ராணுவ வீரர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. சிக்கிமில் வெள்ளம் ! 23 ராணுவ வீரர்களின் கதி என்ன ! வெள்ளப்பெருக்கு காரணம் :    மேக வெடிப்பின் காரணமாக திடீரென்று அதிகளவு மழை சிக்கிம் பகுதியில் பெய்துள்ளது. இதனால் … Read more

வந்தே பாரத் sleeper coach அறிமுகம் ! புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அமைச்சர் !

வந்தே பாரத் sleeper coach அறிமுகம்

   வந்தே பாரத் sleeper coach அறிமுகம்  இந்தியாவில் அதி விரைவு வந்தே பாரத் ரயில் போக்குவரத்து முக்கிய நகரங்களில் மட்டும் இயங்கி வருகின்றது. 2024ம் ஆண்டு முதல் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் புதிய மாற்றங்கள் செய்யப்பட்ட ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில் புகைப்படங்களை மத்திய ரயில்வே துறை அமைச்சர் வெளியிட்டு உள்ளார். வந்தே பாரத் sleeper coach அறிமுகம் ! புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அமைச்சர் ! வந்தே பாரத் : … Read more

கர்நாடகாவில் கனமழை ! காவேரியில் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு  !

கர்நாடகாவில் கனமழை ! காவேரியில் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு  !

    கர்நாடகாவில் கனமழை. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கின்றது. ஆனால் காவேரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை குறைத்துள்ளது. கர்நாடகாவில் கனமழை ! காவேரியில் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு  ! காவேரி மேலாண்மை வாரியம் தீர்ப்பு :    நீர் பிரச்சனை தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் பல ஆண்டுகளாய் நிகழ்ந்து வருகின்றது. ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கு உரிய நீரினை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று காவேரி … Read more

வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !

வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !

   வட இந்தியாவில் நிலநடுக்கம் நேபாள் பகுதியில் சிறிது நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன் அதிர்ச்சி டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் உணரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டெல்லி நிர்மான் பவனில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் வெளியேறி இருக்கின்றார். வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !   நேபாளத்தில் நில நடுக்கம் :    நேபாளம் பகுதியில் இன்று பிற்பகல் 2.25 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. … Read more

tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே  !

tomorrow power outage

   tomorrow power outage தமிழகத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பின் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி எந்தெந்த துணை மின்நிலையங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய விவரங்களை அறியலாம். tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே  ! கரூர் – நொய்யல் துணை மின்நிலையம் :    கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான புஞ்சை புகளூர் , வேலாயுதம்பாளையம் , தோட்டக்குறிச்சி … Read more

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள் !

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர்

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள். தென்னிந்தியாவின் முக்கிய புனித தளம் ராமேஸ்வரம். இதன் சிறப்பு இங்கு உள்ள தீர்த்த கிணறுகள். இங்கு 22 வகையான தீர்த்தக் கிணறுகள் உள்ளது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். பின்னர் இந்த தீர்த்த கிணறுகளில் நீராடுவர். அதன் பின்னரே சாமி தரிசனம் செய்வர். தீர்த்த கிணறுகளில் தண்ணீர் இன்றி வற்றியுள்ளது. மணல் மற்றும் பாறைகள் கூட தெரிகிறது. கிணற்றில் அந்த அளவுக்கு தண்ணீர் வற்றியுள்ளது. … Read more