எவிக்ட்டான நிக்சன் முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா? அப்ப வினுஷா பற்றி பேசியது புருடா தானா?..,வெளியான ஷாக் போட்டோ!!எவிக்ட்டான நிக்சன் முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா? அப்ப வினுஷா பற்றி பேசியது புருடா தானா?..,வெளியான ஷாக் போட்டோ!!

மக்களின் பேவரைட் ஷோக்களில் ஒன்றாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் நிக்சன் மற்றும் ரவீனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ரவீனா வெளியேறியதை யாராலையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்து வரும் நிலையில், நிக்சன் வெளியேறியதற்கு மட்டும் நெட்டிசன்கள் பலர் இப்பொழுது தான் சந்தோஷமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் முதலில் யாரை போய் சந்தித்துள்ளார் என்பது குறித்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளியேறியத்தும் வினுஷாவின் காலில் விழுவேன் என்று கூறிய நிக்சன், அவரை சந்திக்கமால் ஜோவிகா, சரவண விக்ரமை முதலில் சந்தித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *