SBI வங்கி நிரந்திர வேலைவாய்ப்பு 2024 ! துணை மேலாளர் ஆட்சேர்ப்புக்கு சற்று முன் வந்த அறிவிப்பு !

SBI வங்கி நிரந்திர வேலைவாய்ப்பு 2024 ! துணை மேலாளர் ஆட்சேர்ப்புக்கு சற்று முன் வந்த அறிவிப்பு !

இந்திய நாட்டின் மிக பெரிய வங்கியான SBI வங்கி நிரந்திர வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடு. துணை மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி.ஐ பேங்க் பணிகளுக்கு Rs.64,820 முதல் Rs.93,960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் பட்டியல், நேர்காணல் மற்றும் தகுதி பட்டியல் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி SBI வேலை பிரிவு வங்கி வேலை 2024 வேலைவாய்ப்பு வகை … Read more

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித் – என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன நடிகர் அஜித் - என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித்: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார்1. தற்போது இவர் நடிப்பில் தற்போது “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித் இதனை தொடர்ந்து இவர் சினிமாவில் கால் பதித்த கொஞ்ச காலத்திலேயே நடிகை ஷாலினியை காதலித்து … Read more

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி நிவாரணம் – உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!!

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி நிவாரணம் - உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!!

Breaking News: ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி நிவாரணம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் அதிகமாக குழந்தைகள், பெண்கள் இருப்பதால் நாடு முழுவதும் உலுக்கி கொண்டிருக்கிறது. ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி நிவாரணம் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் … Read more

தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024 ! செங்கல்பட்டு மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024 ! செங்கல்பட்டு மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நிதி குழுமம் சார்பில் தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2024. குழந்தைகள் பாதுகாப்பு பணிக்கு என்று சில அடிப்படை தகுதிகளும் தேவை. அவை என்ன என்று கீழே காணலாம். நிறுவனம் இளைஞர் நீதி குழுமம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை வேலைவாய்ப்பு வகை சமூக நல உறுப்பினர் … Read more

புனே சொகுசு கார் விபத்து விவகாரம் – 17 வயது சிறுவனின் தந்தை, தாத்தா ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

புனே சொகுசு கார் விபத்து விவகாரம் - 17 வயது சிறுவனின் தந்தை, தாத்தா ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

Breaking news: புனே சொகுசு கார் விபத்து விவகாரம்: கடந்த மே மாதம் புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் மதுபோதையில் போர்சே ‘Porsche’1 என்ற சொகுசு காரை ஓட்டி சென்று மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை அந்த சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. புனே சொகுசு கார் விபத்து விவகாரம் இதற்கிடையில் சிறார் நீதிமன்றம் 15 மணி நேரத்தில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனால் … Read more

Education Scholarship 2024: ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை வேண்டுமா? அப்ப உடனே இதை செய்யுங்கள்!

Education Scholarship 2024: ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை வேண்டுமா? அப்ப உடனே இதை செய்யுங்கள்!

தமிழக மாணவர்களே Education Scholarship 2024: ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை வேண்டுமா: தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்காக அரசு பல்வேறு உதவி தொகைகளை வழங்கி வருகிறது. அதே போல் அறக்கட்டளை நடத்தி வருபவர்களும் அவ்வப்போது ஏழ்மை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றனர். Education Scholarship 2024: ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை வேண்டுமா அந்த வகையில்  2024-2025 கல்வி ஆண்டுக்கான உதவித்தொகைகளை கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்க உள்ளது. படிப்பில் சிறந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய … Read more

மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் மாதம் 18000 சம்பளம் !

மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் மாதம் 18000 சம்பளம் !

தமிழ்நாடு அரசின் DHS மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனம் மாவட்ட நல வாழ்வு சங்கம் DHS வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை தொடக்க தேதி 01.07.2024 கடைசி தேதி 15.07.2024 வேலை இடம் சிவகங்கை அரசு வேலை 2024 மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 அமைப்பின் பெயர் : … Read more

சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான் – 50  மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – போலீஸ் விசாரணை!

சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான் - 50  மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - போலீஸ் விசாரணை!

தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான்: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு. இப்படி இருக்கையில் சிதம்பரம் அருகே உள்ள வரகூர் பேட்டை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான் அதாவது,  மேலே கூறப்பட்டுள்ள … Read more

சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – பயணிகள் அலறியடித்து ஓட்டம்  – அடையாறு அருகே பரபரப்பு!!

சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - பயணிகள் அலறியடித்து ஓட்டம்  - அடையாறு அருகே பரபரப்பு!!

Breaking news: சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் முதல் பல ரக வாகனங்களும் எதிர்பாராத நேரத்தில் தீ பிடிக்க தொடங்கி விடுகிறது. சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் தான் அதிகமான வெயில் … Read more

உலகில் 180 அடி நீளமான சைக்கிள் கண்டுபிடிப்பு – கின்னஸ் சாதனை படைத்த டச்சு பொறியாளர்கள்

உலகில் 180 அடி நீளமான சைக்கிள் கண்டுபிடிப்பு - கின்னஸ் சாதனை படைத்த டச்சு பொறியாளர்கள்

Guinness record: உலகில் 180 அடி நீளமான சைக்கிள் கண்டுபிடிப்பு: இன்றைய உலகத்தில் வாழும் மக்கள் ஏதாவது சாதனையை செய்ய வேண்டும் என்று தினந்தோறும் சோறு தண்ணி இல்லாமல் அதை பற்றியே சிந்தனை செய்து வருகின்றனர். ஒரு சிலர் சில கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். உலகில் 180 அடி நீளமான சைக்கிள் கண்டுபிடிப்பு அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த பொறியாளர்கள் ஒரு கின்னஸ் சாதனை செய்துள்ளனர். அதாவது உலகிலேயே … Read more