விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி: 37 ஆயிரம் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
Breaking news விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி: தமிழகத்தில் உள்ள கள்ளச்சாராயம் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது ஆங்காங்கே கண்டனம் எழுந்து கொண்டிருக்கிறது. மேலும் அடுத்தடுத்து உயிர்கள் பிரிந்து வரும் நிலையில் முக ஸ்டாலின் கூடுதல் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” … Read more