விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி: 37 ஆயிரம் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி: 37 ஆயிரம் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Breaking news விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி: தமிழகத்தில் உள்ள கள்ளச்சாராயம் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது ஆங்காங்கே கண்டனம் எழுந்து கொண்டிருக்கிறது. மேலும் அடுத்தடுத்து உயிர்கள் பிரிந்து வரும் நிலையில் முக ஸ்டாலின் கூடுதல் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” … Read more

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது !

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது !

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விண்ணப்பதாரர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வேலை இடம் திருச்சி தொடக்க நாள் 21.06.2024 கடைசி நாள் 06.07.2024 தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 … Read more

விஷச்சாராய விவகாரத்தில் கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு… யாருக்கெல்லாம் தெரியுமா?

விஷச்சாராய விவகாரத்தில் கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு… யாருக்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் விஷச்சாராய விவகாரத்தில் கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்1 விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. நேற்று 35 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 47 ஆக உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. மேலும் மருத்துவமனையில் சிலர் கவலைகிடத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தொடங்கிய சட்டசபை பொதுக் கூட்டத்தில்  கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சில வார்த்தைகளை முன் வைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார். … Read more

இந்திய அணியின் HOME போட்டி 2024 அட்டவணை வெளியீடு – பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்திய அணியின் HOME போட்டி 2024 அட்டவணை வெளியீடு - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

India home Match 2024: இந்திய அணியின் HOME போட்டி 2024 அட்டவணை வெளியீடு: தற்போது T20 உலக கோப்பை1 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் சென்ற நிலையில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து 2024-25 ம் ஆண்டுக்கான இந்திய அணியின் HOME போட்டிகள் வருகிற செப்டம்பர் 19ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் HOME போட்டிகள் … Read more

கள்ளச்சாராயம் விவகாரம்: தலைவர் விஜய்யிடம் இருந்து கழக நிர்வாகிகளுக்கு பறந்த கோரிக்கை!!

கள்ளச்சாராயம் விவகாரம்: தலைவர் விஜய்யிடம் இருந்து கழக நிர்வாகிகளுக்கு பறந்த கோரிக்கை!!

Breaking news கள்ளச்சாராயம் விவகாரம்: நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய்யின் 50வது பிறந்த நாள் ஜூன் 22ம் தேதி (நாளை) உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் கட்சி உறுப்பினர்களுக்கு விஜய்யிடம் இருந்து ஒரு அறிக்கை பறந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்! அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் தவிர்த்து கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரை விட்ட குடும்பத்தினருக்கும் மற்றும் … Read more

பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!

பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!

kallakurichi issue: பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சியில்1 நடந்த கோர சம்பவத்தை பற்றி தான். கள்ளசாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 47 உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தவெக கட்சி தலைவர் விஜய்2 முதல் பல்வேறு கட்சி அமைப்பினர் நேரில் சென்று தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் – அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் - அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !

தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி கள்ளசாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த விஷ சாராயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், … Read more

T20 உலக கோப்பை: சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது இந்திய அணி – கப்பு ரொம்ப முக்கியம் பிகிலு!

T20 உலக கோப்பை: சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது இந்திய அணி - கப்பு ரொம்ப முக்கியம் பிகிலு!

T20 world cup T20 உலக கோப்பை: சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது இந்திய அணி: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த T20 உலக கோப்பை போட்டி கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. அதன்படி சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியை இந்திய அணி  ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு … Read more

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

தரம் குறைந்த நகை செய்ததால் கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல். நகைப்பட்டறை உரிமையாளர் உள்பட 2 பேரை சினிமா பட பாணியில் காரில் கடத்தி ரூ.42 லட்சம் கேட்டு மிரட்டிய சிவகங்கை கும்பல். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் கோவை R .S புரம் பொன்னையராஜ புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். 40 வயதான செந்தில்குமார் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 17 ந் தேதி இரவு தனது அக்காள் … Read more

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் - ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தற்போது தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் : தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக எஸ்.மணிகுமார் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மணிகுமாரின் 70வது வயது வரை … Read more