கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல் – கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் திட்டம்!

கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல் - கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் திட்டம்!

கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பறவை காய்ச்சல் கேரளாவின் சில பகுதிகளில் வீரியம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இந்த காய்ச்சலால் அங்கு கோழி மற்றும் வாத்து உள்ளிட்ட இனங்கள் அழிக்கப்பட்டன. இப்படி இருக்கும் நிலையில் தற்போது கோட்டயம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வெகுவாக பரவி வருவதால் அப்பகுதியில் கோழி இறைச்சி … Read more

TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் – தேர்வாணையம் அறிவிப்பு!!

TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் - தேர்வாணையம் அறிவிப்பு!!

TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: தமிழகத்தில் பல்வேறு துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை TNPSC தேர்வுகள் மூலமாக தொடர்ந்து தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. மேலும் வருடந்தோறும் நடக்கும் தேர்வுகள் குறித்து அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அதில் சில மாற்றங்களையும் கொண்டு … Read more

திருப்பதியில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை VIP தரிசனம் ரத்து – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !

திருப்பதியில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை VIP தரிசனம் ரத்து - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !

திருப்பதியில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை VIP தரிசனம் ரத்து. இந்தியாவில் அதிகளவில் பக்தர்கள் சென்று வழிபாடும் கோவிலாக இருப்பது ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி. மேலும் பக்தர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்துவதன் காரணமாக திருப்பதி கோவிலானது செல்வ செழிப்புடன் இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதியில் VIP தரிசனம் ரத்து : கோடை … Read more

அட்ரா சக்க…, செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் தான்.. இனி கையில் பணம் இருந்துட்டே இருக்கும்!!

அட்ரா சக்க..., செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் தான்.. இனி கையில் பணம் இருந்துட்டே இருக்கும்!!

அட்ரா சக்க…செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் தான்: தற்போதைய தலைமுறை என்ன தான் டிஜிட்டல் உலகத்திற்கு மாறி இருந்தாலும், ஜோதிடத்தையும் பெரும்பாலான மக்கள் அலாதி நம்பிக்கை வைத்து தான் வருகிறார்கள். குறிப்பாக எல்லா கிரகங்களும் ஒரு காலத்தில் ராசியை மாற்றுவதை தான் கிரக பெயர்ச்சி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். குறிப்பாக வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற கிரக நட்சத்திரங்களால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில தாக்கமும் ஏற்படுகிறது. உடனுக்குடன் … Read more

இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல் – உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை !

இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல் - உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை !

இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல். தற்போது பழங்கள் மற்றும் உணவுப்பொருள்களில் சுவையை அதிகப்படுத்துவதற்காக அதிகப்படியான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 55 க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் பழ மண்டிகளில் சோதனை நடத்தினர். அந்த வகையில் கோவை மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. … Read more

சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் – அதிகாரிகள் நடவடிக்கை !

சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை !

சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் கருவின் பாலினத்தை வீடியோவில் வெளியிட்டார். அதற்க்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இதை போன்று ஒரு சம்பவம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருத்துவனைக்கு சீல் : … Read more

TNPSC தேர்வு 2024: புவியியல் முக்கிய வினா-விடை… தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் இதோ!!

TNPSC தேர்வு 2024: புவியியல் முக்கிய வினா-விடை... தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் இதோ!!

TNPSC தேர்வு 2024: புவியியல் முக்கிய வினா-விடை: TNPSC குரூப் 1, 2 & 4 உள்ளிட்ட தேர்வுகள் தொடர்ந்து அடுத்தடுத்து வர இருக்கிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக தேர்வர்கள் தொடர்ந்து தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மேலும் நடக்க இருக்கும் தேர்வில் புவியியல் முக்கிய பாடமாக உள்ளது. எனவே இதற்கு முன்னர் தேர்வில் கேட்கப்பட்ட  முக்கிய வினாக்கள் குறித்து கீழே … Read more

நேற்று ‘நோ பார்க்கிங்’, இன்று ‘சீட் பெல்ட்’ – அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்

நேற்று நோ பார்க்கிங், இன்று சீட் பெல்ட் - அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்

அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் காவல்துறை அதிகாரிக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் பயணிக்கும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் JOIN … Read more

பயிற்சியாளர் பணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை – பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா கருத்து !

பயிற்சியாளர் பணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை - பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா கருத்து !

பயிற்சியாளர் பணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்ச்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தற்போது புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் கெளதம் கம்பீரை தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ தன்னை அணுகியதாவும், தான் அதை நிராகரித்ததாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார். … Read more

சென்னையில் பயங்கரம் – 16 வயது சிறுமியுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்த 14 வயது சிறுவன்!!

சென்னையில் பயங்கரம் - 16 வயது சிறுமியுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்த 14 வயது சிறுவன்!!

சென்னையில் பயங்கரம்: இன்றைய சமுதாயத்தில் காதல் தற்கொலைகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சென்னை மாநகரத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் திடீரென இரண்டு உடல்கள் கிடந்துள்ளது. இதை பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அந்த சடங்களை பார்த்து சோதனை செய்த போது, 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் … Read more