கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி – சமூக நலத்துறை அறிவிப்பு !

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - சமூக நலத்துறை அறிவிப்பு !

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி. கொரோனா தொற்று பரவலின் போது தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளின் பெயரில் வங்கியில் தமிழ்நாடு அரசு சார்பில் வைப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் ரூ.429.47 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதற்கு முன்னர் கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், தற்போது கனமழை பெய்து வருவதால் மக்கள் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இன்று … Read more

ஹர்திக் பாண்டியாவுக்கு விரைவில் டைவர்ஸ்? வெளியான ஷாக் தகவல் – பிரியும் அடுத்த பிரபல ஜோடி!!

ஹர்திக் பாண்டியாவுக்கு விரைவில் டைவர்ஸ்? வெளியான ஷாக் தகவல் - பிரியும் அடுத்த பிரபல ஜோடி!!

ஹர்திக் பாண்டியாவுக்கு விரைவில் டைவர்ஸ்: சமீப காலமாக திருமணமான பிரபலங்கள் டைவர்ஸ் வாங்கி கொண்டு பிரிந்து வருகின்றனர். தற்போது இந்த லிஸ்ட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இணைந்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் முதல் அணியாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் பட்டியலில் இணைந்துள்ளார். அதாவது இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த 20 பாலிவுட் நடிகையான நடாஷா ஸ்டோனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற … Read more

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி மற்றும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தது. அதன் பிறகு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், கடும் வெயில் நிலவியதால் பள்ளிகள் திறப்பது தாமதாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் வரும் … Read more

கின்னஸ் புக்கில் இடம் பெற்ற உலகின் மிக இளவயது ஓவியர் – குவியும் பாராட்டுக்கள்!

கின்னஸ் புக்கில் இடம் பெற்ற உலகின் மிக இளவயது ஓவியர் – குவியும் பாராட்டுக்கள்!

கின்னஸ் புக்கில் இடம் பெற்ற உலகின் மிக இளவயது ஓவியர்: இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் உலகத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இளம் வயதில் ஒரு சிறுவன் ஓவியத்தில் உலக சாதனை படைத்துள்ளார். அதாவது கானாவைச் சேர்ந்த ஏஸ் லியாம் நானா சாம் அன்க்ரா. இந்த சிறுவனுக்கு வயது  1  வருடமும் 152 நாட்களும் ஆன நிலையில் பல ஓவியங்களை வரைந்துள்ளார். குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த … Read more

தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு 2024 – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு - விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு 2024. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டை பொறுத்தவை கிரிக்கெட் போட்டியை விரும்பி பார்ப்பவர்கள் மற்றும் விளையாடுபவர்கள் அதிகம் என்றே கூறலாம். மேலும் ஐபில் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாகும். அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்களுக்கான கிரிக்கெட் அணி ஏற்கனவே இருப்பது தெரிந்த ஒன்று, தற்போது மகளிர் கிரிக்கெட் அணியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு … Read more

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் – மருத்துவர் உட்பட 3 பேர் அதிரடி கைது? போலீஸ் விசாரணை!

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் - மருத்துவர் உட்பட 3 பேர் அதிரடி கைது? போலீஸ் விசாரணை!

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய்: தற்போதைய சூழ்நிலையில் பிறந்த குழந்தை விற்கும் சமாச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக மருத்துவமனையில் பிறந்த கொஞ்ச நேரத்தில் குழந்தையை கைமாற்றி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் இதே போன்று ஒரு பிரச்சனை அரங்கேறி உள்ளது. அதாவது, தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், கொடூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 360 நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு – உணவுப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் !

தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு - உணவுப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் !

தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு. தமிழகத்தில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் குடும்ப அட்டை மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு : தற்போது தமிழகத்தில் 2 லட்சம் பேர் … Read more

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி !

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி - தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி !

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி. தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உட்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி JOIN WHATSAPP TO GET … Read more

IPL 2024 Qualifier 2: RR Vs SRH : பைனலுக்கு செல்லப்போவது எந்த அணி? ராஜஸ்தான் – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை?

IPL 2024 Qualifier 2: RR Vs SRH : பைனலுக்கு செல்லப்போவது எந்த அணி? ராஜஸ்தான் - ஐதராபாத் இன்று பலப்பரீட்சை?

IPL 2024 Qualifier 2: RR Vs SRH : பைனலுக்கு செல்லப்போவது எந்த அணி: நடப்பாண்டு ஐபிஎல் போட்டி எந்த ஆண்டு இல்லாத அளவுக்கு சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முக்கிய அணிகளாக கருதப்படும் சிஎஸ்கே, மும்பை மற்றும் ஆர் சி பி அணிகள் அடுத்தடுத்து வெளியேறினர். மேலும் முதல் அணியாக பைனலுக்கு கேகேஆர் அணி கால் தடத்தை பதித்து உள்ளது. முதல் செமி பைனலில் ஆர்சிபி அணி மற்றும் ஆர் ஆர் விளையாடிய … Read more