மீண்டும் தியேட்டரில்  ரிலீஸாகும் மாஸ்டர் திரைப்படம்.. எங்கு தெரியுமா? கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

மீண்டும் தியேட்டரில்  ரிலீஸாகும் மாஸ்டர் திரைப்படம்.. எங்கு தெரியுமா? கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

மீண்டும் தியேட்டரில்  ரிலீஸாகும் மாஸ்டர் திரைப்படம்: தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வருபவர் தான் இளைய தளபதி விஜய். தற்போது இவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் நம்பிக்கை பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக தியேட்டரில் வெளியிடப்பட்டது. இப்படம் ரசிகர்கள் … Read more

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு – இஸ்ரேல் கடும் எதிர்ப்பு !

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு - இஸ்ரேல் கடும் எதிர்ப்பு !

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு.கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் மே மாதம் காசா பகுதியின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்கள் நடத்தியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியனர்.இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் முடிவு … Read more

அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல் – தமிழக அரசிற்கு 6000 கோடி இழப்பு என தகவல் !

அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல் - தமிழக அரசிற்கு 6000 கோடி இழப்பு என தகவல் !

அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்காக அதானி நிறுவனம் சார்பில் 2014 ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி 69,925 டன் நிலக்கரி எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் தலா 70,000 டன் நிலக்கரியுடன் 24 கப்பல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல் அந்த வகையில் இந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார … Read more

சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் தேனி மாவட்டத்தில் வைத்து அவரை கோவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதுமட்டுமின்றி அவர் மீது கஞ்சா வழக்கு உட்பட பலவேறு வழக்குகளில் கீழ் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். ஆனால் இப்பொழுது வரை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட பாடில்லை. … Read more

DIC சென்னை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024! 14 மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு, பிற தகுதிகள் மற்றும் ஆன்லைனில் விண்னப்பிக்க லிங்க் உள்ளே !

DIC சென்னை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024

DIC சென்னை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024. Digital India Corporation இந்திய இலக்கமுறை கழகம், இந்தியா முழுவதும் உள்ள அதன் கிளைகளில் மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகுதி, சம்பளம் மற்றும் இதர விபரங்களை கீழே காணலாம். DIC சென்னை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 கழகம்: இந்திய இலக்கமுறை கழகம் (DIC) பணிபுரியும் இடம்: சென்னை, பெங்களூர், ஹைதெராபாத், டெல்லி, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு … Read more

அந்தமானில் மோசமான வானிலை ! 142 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை வந்ததது – மீண்டும் நாளை இயக்கப்படும் என ஆகாஷா ஏர்லைன்ஸ் அறிவிப்பு !

அந்தமானில் மோசமான வானிலை ! 142 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை வந்ததது - மீண்டும் நாளை இயக்கப்படும் என ஆகாஷா ஏர்லைன்ஸ் அறிவிப்பு !

அந்தமானில் மோசமான வானிலை. அந்தமான் தீவுகளுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றி சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை திரும்பிய விமானம் : சென்னை விமானநிலையத்திலிருந்து 142 பயணிகளுடன் அந்தமான் நோக்கி சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், இந்நிலையில் அந்தமானுக்கு அருகில் சென்றபோது அங்கு … Read more

தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு “சேமநல நிதி திட்டம்”  – ஆகஸ்ட் 1 முதல் அமல்!!

தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு "சேமநல நிதி திட்டம்"  - ஆகஸ்ட் 1 முதல் அமல்!!

தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு “சேமநல நிதி திட்டம்” – தமிழகத்தில் இருக்கும் நீதிமன்றங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பல திட்டங்கள் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் “சேமநல நிதி திட்டம்” ஒன்று அமல்படுத்த இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தலைமை நீதிபதி கங்காபூர்வாலா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, … Read more

வாட்ஸ்அப்பில் புதிய வசதி – பயனர்கள் மகிழ்ச்சி!!

வாட்ஸ்அப்பில் புதிய வசதி - பயனர்கள் மகிழ்ச்சி!!

வாட்ஸ்அப்பில் புதிய வசதி – பயனர்கள் மகிழ்ச்சி – மெட்டா நிறுவனம் வாட்சப் செயலியை ஆரம்பித்ததில் இருந்து பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்சப் மூலம் ஒருவொருக்கொருவர் தங்களது செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். சொல்ல போனால் ஆடியோ முதல் வீடியோ வரை அனுப்பி கொள்ளலாம். இதனை தொடர்ந்து பயனாளர்களை ஈர்க்கும் விதமாக புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே வருகின்றன. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் சூப்பர் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு ! தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு ! தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வழக்கு : பசுமை வழிச்சாலையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 22.80 கிரவுண்டு நிலத்தில் ரூ.26.78 கோடி செலவில் கலாச்சார … Read more

இந்தியாவுக்கு வந்த வங்காள தேச எம்.பி மாயம்!

இந்தியாவுக்கு வந்த வங்காள தேச எம்.பி மாயம்!

இந்தியாவுக்கு வந்த வங்காள தேச எம்.பி மாயம்: தற்போது வங்காளதேசத்தில்  ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் ஆட்சி நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்த கட்சியில் இப்பொழுது MP ஆக இருந்து வருபவர் தான் அன்வருல் அசிம். இந்நிலையில் அன்வருல் அசிமுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவ சிகிச்சைக்காக  கடந்த 12ஆம் தேதி கொல்கத்தாவிற்கு வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அங்கு தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று … Read more