ATVM Assistant Job 2024: ரயில் நிலையங்களில் உதவியாளர் பணி… விண்ணப்பிப்பது எப்படி? 

ATVM Assistant Job 2024: ரயில் நிலையங்களில் உதவியாளர் பணி... விண்ணப்பிப்பது எப்படி? 

ATVM Assistant Job 2024: ரயில் நிலையங்களில் உதவியாளர் பணி: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தாங்கள் செல்லும் பயணத்திற்கு முதல் தேர்வாக ரயில் பயணத்தை தான் டிக் செய்து வருகிறார்கள். அப்படி செல்லும் பயணிகள் முன்பதிவு செய்வது மட்டுமின்றி, முன்பதிவு செய்யாத நேரத்தில் பயணச்சீட்டு அலுவலகங்கள், தானியங்கி இயந்திரங்கள், மொபைல் போன் செயலிகள் ஆகியவற்றின் மூலம் டிக்கெட்டை பெற்று கொள்கிறார்கள். அப்படி தானியங்கி இயந்திரங்கள் (Automatic Ticket Vending Machine) மூலம் டிக்கெட் பெறுவதற்கு பெரும்பாலான … Read more

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 – இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு !

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 - இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு !

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வரும் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்ள மற்றும் இந்தியா, வெளிநாடுகளில் இருந்து பங்கேற்போர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவிரும்புவோருக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்க விரும்புபவர்கள் முன்பதிவு … Read more

அப்பா அம்மாவுக்கு அப்புறம் அவர் தான் எல்லாம்.., சோறு போட்ட கடவுள் சார்.., கண்கலங்கிய வைகை புயல் வடிவேலு!!

அப்பா அம்மாவுக்கு அப்புறம் அவர் தான் எல்லாம்.., சோறு போட்ட கடவுள் சார்.., கண்கலங்கிய வைகை புயல் வடிவேலு!!

கண்கலங்கிய வைகை புயல் வடிவேலு: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை காமெடியால் கட்டி போட்டவர் தான் வைகை புயல் வடிவேலு. கவுண்டமணி – செந்தில் பீக்கில் இருந்த போதே வடிவேலு தனது நடிப்பாலும், உடல் மொழியாலும், டைமிங்கில் அடிக்கும் கவுண்டரில் அவர் பெயர் அடிபட தொடங்கியது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதற்கிடையில் படத்தில் நடிக்காமல் இருந்து … Read more

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25 க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more

IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி – பிசிசிஐ மற்றும் டாடா குழுமம் அறிவிப்பு !

IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி - பிசிசிஐ மற்றும் டாடா குழுமம் அறிவிப்பு !

IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி. தற்போது IPL கிரிக்கெட் போட்டியானது சிறப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில்,ப்ளே ஆஃப்ஸ் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துகளுக்கும் 500 மரக்கன்றுகள் வீதம் நடப்படும் என்று பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS 1.61 லட்சம் மரக்கன்றுகளை நடும் … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு  – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு  - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சில வாரங்களுக்கு முன்பு கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். இதை எதிர்த்து பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. இருப்பினும் முதல்வர் பணியை அவர் சிறையில் இருந்தபடியே பொறுப்பாக பார்த்து கொண்டார். இதற்கிடையில் தற்போது மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு … Read more

மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து.., 10 பேர் உயிரிழப்பு.., மீட்பு படையினர் தீவிரம்!

மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் கடந்த சில நாட்களாக விடாமல் கன மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் தொடர்ந்து கனமழை … Read more

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதியாக 7-வது கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 1 ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், … Read more

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி – மகனை இழந்த கொஞ்ச மாசத்துல இப்படி ஒரு நிலைமையா?

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி - மகனை இழந்த கொஞ்ச மாசத்துல இப்படி ஒரு நிலைமையா?

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நம்பிக்கை கூறிய விசுவாசியும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி குறித்து தற்போது இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சியை ன் நிறுவிய போது அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார். அதிமுகவில் இணைந்து 1984ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு  வெற்றி பெற்றார். அதுமட்டுமின்றி 2011ம் … Read more

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் – போலியாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழுப்பம் !

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் - போலியாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழுப்பம் !

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வரும் நிலையில் அவரின் பதவிக்காலம் டி 20 உலகக்கோப்பையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பிறகு பொருத்தமான இந்திய அணியின் பயிற்சியாளராக யாரை தேர்வு செய்யலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் JOIN WHATSAPP TO … Read more