திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்?  3.36 கோடி ரூபாய் காணிக்கை? பணக்கார சாமினா சும்மாவா!

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்?  3.36 கோடி ரூபாய் காணிக்கை? பணக்கார சாமினா சும்மாவா!

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் தான். பணக்கார சாமி என்று எல்லாராலும் அழைக்கப்படும் திருப்பதியை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது. சொல்ல போனால் நேற்று மட்டும் , 71 ஆயிரத்து 510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு – மாவட்ட நிர்வாகம் முடிவு !

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு - மாவட்ட நிர்வாகம் முடிவு !

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திடீர் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கே குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர். குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு இந்நிலையில் அந்த பகுதியில் குளித்தக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். மேலும் 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அந்த சிறுவனின் உடல் … Read more

சென்னையில் பொறியாளர் வேலைகள் 2024! ரூ.2,80,000 சம்பளத்தில் துறைமுக ஆணையத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு!

சென்னையில் பொறியாளர் வேலைகள் 2024! ரூ.2,80,000 சம்பளத்தில் துறைமுக ஆணையத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு!

சென்னையில் பொறியாளர் வேலைகள் 2024 துறைமுகத்தில் தலைமைப் பொறியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடத்தை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிட தகுதி, வயது வரம்பு, சம்பளம் போன்ற விபரங்களை கீழே காணலாம். engineer jobs in chennai. சென்னையில் பொறியாளர் வேலைகள் 2024 வகை: அரசு வேலை அமைப்பு: சென்னை துறைமுகம் பணிபுரியும் இடம்: சென்னை காலிப்பணியிட விபரம்: தலைமைப் பொறியாளர் (துறைமுகம்) – 1(Cheif Engineer Port) கல்வித்தகுதி: சிவில் … Read more

100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு – ரூ.294 ல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு - ரூ.294 ல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு. வேலைதிட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவற்காக சுமார் ரூ.1,229 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS 100 நாள் வேலைதிட்டம் ஊதிய உயர்வு : கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் … Read more

பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிக்கும் பாகுபலி நடிகர் – இது என்னடா புது டிவிஸ்ட்டா இருக்கு? 

பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிக்கும் பாகுபலி நடிகர் - இது என்னடா புது டிவிஸ்ட்டா இருக்கு? 

பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிக்கும் பாகுபலி நடிகர்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் வில்லனாக தனது கெரியரை ஆரம்பித்து கொஞ்சம் காலத்திலே ஹீரோவாக உருவெடுத்து தற்போது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் சத்யராஜ். சினிமாவில் பிசியான நடிகராக இருந்து வரும் இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் கோலிவுட்டை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் கூறிய “என்னம்மா கண்ணு சௌக்கியமா” என்ற வசனம் இப்பொழுதும் ரசிகர்களின் … Read more

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து ! 10 பேர் பலி 20 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி !

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து ! 10 பேர் பலி 20 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி !

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து. பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்திலிருந்து 64 பேர் மதுரா மற்றும் பிருந்தாவன் கோயில்களுக்கு பேருந்து மூலம் புனித யாத்திரை சென்றுள்ளனர். இந்நிலையில் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த பொது ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள குண்ட்லி மனேசார் பல்வால் நெடுஞ்சாலை அருகில் புனித சுற்றுலா சென்ற பயணிகளின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து JOIN WHATSAPP TO GET DAILY … Read more

IPL: ஐபிஎல் 2024ல் மோசமான சாதனை படைத்த மும்பை அணி? இத யாருமே எதிர்பார்கலையே? சோகத்தில் MI ரசிகர்கள்!!

IPL: ஐபிஎல் 2024ல் மோசமான சாதனை படைத்த மும்பை அணி? இத யாருமே எதிர்பார்கலையே? சோகத்தில் MI ரசிகர்கள்!!

IPL: ஐபிஎல் 2024ல் மோசமான சாதனை படைத்த மும்பை அணி: கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நடப்பாண்டு ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு KKR அணி சென்றுள்ளது. இதையடுத்து RR மற்றும் SRH அணிகள் அடுத்தடுத்து சென்றுள்ளது. இப்பொழுது நான்காவது அணியாக எந்த அணி பிளே ஆப்-குள் செல்ல போகிறது … Read more

ஏற்காடு மலர் கண்காட்சி 2024 ! மே 22 முதல் 26 வரை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

ஏற்காடு மலர் கண்காட்சி 2024 ! மே 22 முதல் 26 வரை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

ஏற்காடு மலர் கண்காட்சி 2024. கோடைவிழாவை முன்னிட்டு தற்போது சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் தற்போது மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் 650க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் மற்றும் சில்வர் லினிங், டேபிஸ் மவுண்டைன் குளோரி போன்ற புதிய வகை மலர் ரகங்கள் காட்சிபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்காடு மலர் கண்காட்சி 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

கேரளா கோழிக்கோடு: விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம் – மருத்துவர் சஸ்பெண்ட்!!

கேரளா கோழிக்கோடு: விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம் - மருத்துவர் சஸ்பெண்ட்!!

கேரளா கோழிக்கோடு: விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம்: கேரளா கோழிக்கோடு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் நான்கு வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமிக்கு ஆறு விரல் இருந்துள்ளது. ஆயிரத்தில் ஒருத்தருக்கு மட்டுமே இந்த ஆறாவது விரல் தோன்றும். அப்படி பட்ட அந்த விரலை எடுக்க தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படி இருக்கையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வெளியே வந்த சிறுமியை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனுக்குடன் … Read more

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையிலும், கோடை விடுமுறை காரணமாகவும் ஊட்டிக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஊட்டிக்கு காரில் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு பஸ்களில் ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் JOIN WHATSAPP TO … Read more