நேற்று மறைந்த பூனம் பாண்டே.., உயிரோடு எழுந்து வந்ததால் பரபரப்பு., அதிர்ச்சியை கிளப்பிய வீடியோ வைரல்!!நேற்று மறைந்த பூனம் பாண்டே.., உயிரோடு எழுந்து வந்ததால் பரபரப்பு., அதிர்ச்சியை கிளப்பிய வீடியோ வைரல்!!

பாலிவுட்டில் முக்கிய நடிகையாக இருந்து வந்த பூனம் பாண்டே நேற்று உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. வெறும் 31 வயதாகும்  அவருக்கு கேன்சர் வந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது பூனம் பாண்டே. சாகவில்லை, அதில், ” நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தான் எப்படி செய்தேன்” என்று கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பிரபலமாக இதெல்லாம் செய்வீர்களா என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும்  இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை போட்டியில் வின் செய்தால் பீச்சில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தம்மன்னாவுக்காக ரம்பாவை கழட்டி விட்ட கணவர்?.., அப்ப விஜய் வர்மா? கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *