power shutdown in trichy 30 september 2023power shutdown in trichy 30 september 2023

   நாளை செப்டம்பர் 30 மின்தடை. தமிழகத்தில் பல துணை மின் நிலையங்களில் (30.09.2023) அன்று மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின்தடை செய்யப்பட்ட இருக்கின்றது. அதன்படி நாளை (செப்டம்பர் 30) மின்தடை ஏற்படும் துணை மின் நிலையங்களையும் அதன் பகுதிகளையும் தெரிந்து கொள்வோம். 

நாளை செப்டம்பர் 30 மின்தடை ! மின்சார வாரியம் அறிவிப்பு !

நாளை செப்டம்பர் 30 மின்தடை

திருச்சி – பூவாளூர் :

    திருச்சி மாவட்டத்தின் பூவாளூர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. எனவே காலை 9 மணி முதல் மின்சாரம் இருக்காது. மின்தடை செய்யப்படும் பகுதிகளான லால்குடி , பின்னவாசல் , அன்பில் , கோத்தாரி , நன்னிமங்கலம் , வெள்ளநூர்சிறுத்தையூர் , தையூர் , மணக்கல் , புஞ்சைசங்ந்தி , சென்கல் , மும்மடிசோலமாதிகுடி , மேட்டுப்பட்டி , கொன்னை தீவு போன்ற பகுதிகளில் மின்சாரம் இருக்காது. 

கொளக்குடி – திருச்சி :

   கொளக்குடி துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான பாப்பாபட்டி ,மேல சரப்பட்டி , பாலமலை , சூரம்பட்டி , சேரகுடி , நாடார் காலனி , கோணப்பன்பட்டி , ஜடாமங்கலம் , அப்பநல்லூர் , குளக்குடி , சாலப்பட்டி , அரங்கூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்படும்.

திருச்சி – காட்டுப்புத்தூர் :

   காட்டுப்புத்தூர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளான நாகைநல்லூர் , முருங்கை , காட்டுப்புத்தூர் , அண்ணாகல்கட்டி , கோலத்துப்பாளையம் , பித்ரமங்கலம் , மருதைப்பட்டி , தவுடுபாளையம் , ஸ்ரீராமசமுத்திரம் , மஞ்சமேடு , கணபதிபாளையம் , பெரியம்பாளையம் போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணிக்கு மின்சாரம் தடை செய்யப்படும்.

சென்னையில் நாளை மின்தடை இருக்கு ! உங்க ஏரியாவும் இருக்கா !

திருச்சி – தொட்டியம் :

   பாலாசமுதீரம் , தொட்டியம் மேற்கு , தொட்டியம் கிழக்கு , சீனிவாசனல்லூர் , யெரிகுலம் , வரதராஜபுரம் , யெலுர்பதி , வால்வெல்புதூர் , முத்தாலிபதி , உதயகுலம்புதிர் , தாலமலாயபதி , கரகாதி போன்ற திருச்சி மாவட்ட தொட்டியம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணியளவில் மின்சாரம் தடை செய்யப்பட்டு பணி நிறைவடைந்த உடன் மின்சாரம் வழங்கப்படும். திருச்சி கோவை தருமபுரி விருதுநகர் 

விருதுநகர் – வத்ராப் :

   பிளவக்கல் அணை , கான்சாபுரம் , கூமாப்பட்டி , எஸ்.கொடிக்குளம் , வத்ராப் மற்றும் வத்ராப் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் வரியா பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர். எனவே காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்படும். 

 கோவை – பீடம்பள்ளி  :

   கலங்கள் , பீடம்பள்ளி , பட்டணம் , பாப்பம்பட்டி , அக்கநாயக்கன் பாளையம் , பட்டணம்புதூர் , பாப்பம்பட்டிபிரிவு , கண்ணம்பாளையம் , நடுப்பாளையம் ஒரு பிரிவு , சின்னகுயிலி , பள்ளம்பாளையம் போன்ற கோவை மாவட்ட பீடம்பள்ளி துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணியளவில் மின்தடை செய்யப்பட்டு பணி நிறைவடைந்த உடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.

 கோவை – மலையடிப்பாளையம்  :

   குமாரப்பாளையம , பி.ஜி.பாளையம் , மலபாளையம் , வாதம்பசேரி , வடவேடம்பட்டி , மந்திரிப்பாளையம் போன்ற பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணியளவில் தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணியினை மின்சார வாரியம் சார்ந்த பணியாளர்கள் செய்ய உள்ளனர். 

JOIN SKSPREAD WHATSAPP CHANNELCLICK HERE

 கோவை – பட்டணம் :     

   கோவை மாவட்ட பட்டணம் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயணபுரம் , பள்ளபாளையம் , EB அலுவலகம் , கரவலி சாலை , காவேரி நகர் , நாகமாநாயகன்பாளையம் , காமாட்சி புரம் போன்ற பகுதிகளில் நாளை 9 மணிக்கு மின்தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது மின் வரியா பணியாளர்களால் மேற்கொள்ளப்படும்.   

தருமபுரி – ஹரூர் :

    கச்சேரி மேடு , டி.வி.கே.நகர் , மேல்பாஷாபேட்டை பெரியார் நகர் , காலடிப்பட்டி , லிங்காபுரம் , அச்சல்வாடி , ஒடசல்பட்டி , கீரப்பட்டி , நந்தியனுர் , கேளப்பாறை , வள்ளிமதுரை , சின்னக்குப்பம் , நம்பிபட்டி , நாச்சினம்பட்டி போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணியளவில் மின்தடை செய்யப்படும்.   

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *