Home » செய்திகள் » மீண்டும் ஜாமீன் ரத்து.., 15-வது முறையாக நீடித்து நீதிமன்றம் உத்தரவு., தத்தளிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி!!

மீண்டும் ஜாமீன் ரத்து.., 15-வது முறையாக நீடித்து நீதிமன்றம் உத்தரவு., தத்தளிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி!!

இதுக்கொரு எண்டே கிடையாதா? 16வது முறையாக சிறைக்காவலுக்கு செல்லும் செந்தில் பாலாஜி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதிமுக அரசு ஆட்சியில் இருந்த சமயத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி ஊழல் செய்ததாக கடந்த வருடம் ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து ஜாமீன்  கேட்டு அலைந்த செந்தில் பாலாஜிக்கு தற்போது வரை ஜாமீன் கிடைத்த பாடில்லை. குறிப்பாக 14 தடவை நீதிமன்ற காவலில் இருந்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு கொடுத்த நிலையில் நாளை சென்னை முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இந்நிலையில் கரூரில், கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே ராம்நகர் பகுதியில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் ரைடு விட்டனர். இந்நிலையில் நீதிமன்றம் 15-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து, அவருக்கு வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top