மீண்டும் நெருக்கடியில் சிக்கிய செந்தில் பாலாஜி.., தம்பி வீட்டுக்கு ரெய்டு விட்ட வருமான வரித்துறை - பதறும் கரூர்!!மீண்டும் நெருக்கடியில் சிக்கிய செந்தில் பாலாஜி.., தம்பி வீட்டுக்கு ரெய்டு விட்ட வருமான வரித்துறை - பதறும் கரூர்!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் மாதம் ஊழல் செய்த என்ற பெயரில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 6 மாதங்களாக அவர் ஜாமீன் கேட்டு வரும் நிலையில், ஏதாவது காரணத்திற்காக ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது அமைச்சர் செந்தில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு போட்டுள்ள நிலையில், அந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் வருமான வரித்துறையினர் ரைட் அவரின் பக்கம் திரும்பியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அதாவது செந்தில் பாலாஜி தம்பி அசோக்  கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் கட்டி வரும் பங்களாவை  வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். அதாவது அசோக் கட்டி வரும் புதிய பங்களா வீட்டின் மதிப்பு, பரப்பளவு, செய்யப்பட்ட செலவுகள் என அனைத்தையும் வருமான வரித்துறை மதிப்பீடு செய்து வருகின்றனர். இதற்கு முன்னர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் இருந்து ஆபரண தங்கங்கள்  வருமான வரித்துறை எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *