ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை.., 18 மணி நேர போராட்டம் பிறகு மீட்பு.., கர்நாடகாவில் திக் திக் நிமிடம்?
16 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை 18 மணி நேரம் போராடி மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை கடந்த சில வருடங்களாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தடுக்கி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவிற்கு உட்பட்ட லச்சியான் என்ற கிராமத்தின் ஒரு பகுதியில் … Read more