பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகையா ? – புதிய படத்தின் கம்பேக் மூலம் ட்ரோல்களுக்கு பதிலடி – ரசிகர்கள் கருத்து !

பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகையா - புதிய படத்தின் கம்பேக் மூலம் ட்ரோல்களுக்கு பதிலடி - ரசிகர்கள் கருத்து !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகையா ? என சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய படத்தின் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் கருத்து. பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகையா ? JOIN WHATSAPP TO GET TAMIL CINEMA NEWS பிரியா பவானி சங்கர் : செய்தி வாசிப்பாளராக தொடங்கி, சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வருபவர் … Read more

நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை !

நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை !

தற்போது நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகர் விஷால் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இதனை தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் விஷால் நடிப்பில் கடைசியாக … Read more

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் 220 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.60,000/-

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் 220 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.60,000/-

தமிழ்நாடு அரசில்நகர்ப்புற சுகாதாரத் திட்டம் மூலம் சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு தகவலின் படி 220 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு இடுகைகள் வழியாக ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதனை தொடர்ந்து அடிப்படை தகுதிகள் மற்றும் பதவிகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் போன்ற ஆட்சேர்ப்பு 2024 பற்றிய முழு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION … Read more

ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024 ! HVF சென்னையில் 320 பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024 ! HVF சென்னையில் 320 பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

சென்னை மாவட்டம் ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 320 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த வேலைவாய்ப்பு நடைமுறையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் பற்றிய முழு விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது. hvf avadi recruitment 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு … Read more

C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் 135 மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் 135 மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2024 மூலம் 135 மேலாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து C-DAC சென்னை நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கான அடிப்படை தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவை அடங்கிய முழு தகவல்களின் தொகுப்பு கீழே பகிரப்பட்டுள்ளது. C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB … Read more

போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க – வாகன ஓட்டிகளுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் !

போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க - வாகன ஓட்டிகளுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் !

தற்போது சென்னையில் கூகுள் மேப்பில் போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. இது தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹெல்மெட் கட்டாயம் : தமிழ்நாடு முழுவதும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. இதனைதொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் … Read more

சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து – கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டம் !

சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து - கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டம் !

மேம்பாட்டு பணி காரணமாக சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை சமன் செய்ய கூடுதலாக மாநகரப்பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS மின்சார ரயில்கள் ரத்து : சென்னை தாம்பரத்தில் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே நாளை முதல் 55 மின்சார ரயில் சேவை செய்யப்பட உள்ளது. இதன் … Read more

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது? – எங்கே நடக்கிறது தெரியுமா? தமிழ்நாடு அறிவிப்பு!!

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது? - எங்கே நடக்கிறது தெரியுமா? தமிழ்நாடு அறிவிப்பு!!

Breaking News: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது: சென்னையில்  ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ” இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் நடைபெற இருக்கிறது. formula 4 race car சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது அதனால் ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டியை எதிர்பார்த்து இளைஞர்கள் … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) ! மக்களே உஷார் ஐய்யா உஷாரு பவர் கட்டு உஷாரு !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) ! மக்களே உஷார் ஐய்யா உஷாரு பவர் கட்டு உஷாரு !

நமது மின்சார வாரியம் தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) அறிவிப்பு ஒன்றை சற்று முன் அறிவித்துள்ளது. ஆடி மாதம் முழுவதும் காற்று பலமாக வீசும். அதனால் மின்கம்பம் மற்றும் மின் மாற்றிகளில் பழுது ஏற்படும். அந்த சூழ்நிலையில் மின்தடை ஏற்பட்டு நாம் சிரமத்திற்கு உள்ளாவோம். இதனை தவிர்க்க மின்சார ஊழியர்கள் மாதாந்திர பராமரிப்பை மேற்கொள்ள உள்ளனர். அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ் காணும் மாவட்டங்களில் முழு நேர … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு – கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு - கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் … Read more