கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு ! வேலியே பயிரை மேய்வது போல அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கன் செய்த பலே காரியம் !

கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு

கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு. கோயமுத்தூரில் மிகவும் பேமசான கோவிலாக விளங்கி வருவது தான் மருதமலை முருகன் கோயில். மேலும் இது சார்ந்து பல கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் வடவள்ளி அருகாமையில் இருக்கும் கரிவரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயிலில் 30க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து, துணை ஆணையர், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் மற்றும் … Read more

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள் ! 

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023)

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள். மின்வாரிய பணியாளர்கள் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகளை சில துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள உள்ளனர். எனவே கரூர் , விருதுநகர் , பெரம்பலூர் , ராமநாதபுரம் , கோயம்புத்தூர் , ஈரோடு மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள் !  கரூர் – கணியாலம்பட்டி துணை மின்நிலையம்:    கரூர் மாவட்டம்  கணியாலம்பட்டி … Read more

உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் !

உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் !

   உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா (09 oct 2023). கோயம்புத்தூர் , ஈரோடு , கரூர் போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று மின்வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.  உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் ! ஈரோடு – பாசூர் துணை மின்நிலையம் :    ஈரோடு மாவட்டம் பாசூர் துணை மின்நிலையம் சார்ந்த பாசூர் , பூசாரிப்பாளையம் … Read more