கள்ளக்குறிச்சியில் நாய்கள் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி – பொதுமக்கள் கோரிக்கை!

கள்ளக்குறிச்சியில் நாய்கள் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி - பொதுமக்கள் கோரிக்கை!

dog bite news in india கள்ளக்குறிச்சியில் நாய்கள் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக கிட்டத்தட்ட 20 பேர் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வெறி பிடித்து அலைந்த நாய்கள் அங்கிருந்த 20 பேரையும் துரத்தி … Read more

சென்னையில் மீண்டும் பயங்கரம் – 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய் – மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் மீண்டும் பயங்கரம் - 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய் - மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் மீண்டும் பயங்கரம் – 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்: தமிழகத்தில் நாய்களால் மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக தெரு நாய்களை விட வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ந்த நாய்களால் தான் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல பூங்காவில் 5 வயது சிறுமியை வெளிநாட்டு ரக இரண்டு நாய்கள் கடித்து குதறிய நிலையில் இப்பொழுது வரை மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மாநகராட்சி செல்ல … Read more

சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி – பணம் டெபொசிட் பண்ணாதான் டிஸ்சார்ஜ்?

சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி - பணம் டெபொசிட் பண்ணாதான் டிஸ்சார்ஜ்?

சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி: தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் நாய்கள் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் சகஜமாக வெளியே சுற்றுவதில் சற்று பயத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பிரபல பூங்கா ஒன்றில் சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை இரண்டு வெளிநாட்டு நாய்கள் கடித்து குதறியது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்கு தடை – கருத்தடை செய்ய தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்கு தடை - கருத்தடை செய்ய தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்கு தடை: தமிழகத்தில் தொடர்ந்து தெரு நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சற்று பீதியில் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு 23 வெளிநாட்டு கலப்பு நாய்களுக்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த 6ம் தேதி சென்னையில் உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு தாக்கியதில் இந்த … Read more

கொச்சியில் 9 பேரை கடித்த தெருநாய் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – தேடுதல் வேட்டையில் மாநகராட்சி ஊழியர்கள்!!

கொச்சியில் 9 பேரை கடித்த தெருநாய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - தேடுதல் வேட்டையில் மாநகராட்சி ஊழியர்கள்!!

கொச்சியில் 9 பேரை கடித்த தெருநாய்: கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள பிரபல பூங்காவில் 5 வயது சிறுமியை நாய் குதறிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  கேரள மாநிலம் கொச்சி அருகே மூவாட்டுப்புழாவில் 9 பேரை துரத்தி துரத்தி தெருநாய் கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more