கள்ளக்குறிச்சியில் நாய்கள் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி – பொதுமக்கள் கோரிக்கை!
dog bite news in india கள்ளக்குறிச்சியில் நாய்கள் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக கிட்டத்தட்ட 20 பேர் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வெறி பிடித்து அலைந்த நாய்கள் அங்கிருந்த 20 பேரையும் துரத்தி … Read more