ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? – முழு விவரம் இதோ!

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? - முழு விவரம் இதோ!

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி?: தற்போது கோடைகாலம் தொடங்கிய காரணத்தால் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த படி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வரும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை (ஏப்ரல் 1) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் வாகனங்கள் சோதனைச் செய்யப்பட்டு பிறகு அனுமதிக்கப்படுகிறது. JOIN WHATSAPP … Read more

கொடைக்கானலில் 12m நீளமான பேருந்து செல்ல தடை – அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

கொடைக்கானலில் 12m நீளமான பேருந்து செல்ல தடை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

கொடைக்கானலில் 12m நீளமான பேருந்து செல்ல தடை: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் “கொடைக்கானல்” திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். சீசன் நாட்களில் கட்டு கடங்காத கூட்டம் வரும். கொடைக்கானலில் 12m நீளமான பேருந்து செல்ல தடை இதனால் அங்கு எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் காணப்படும். மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வருவதால், இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டது.  குறிப்பாக வாகன சோதனையின் … Read more

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் மிதந்த பெண் சடலம் – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் மிதந்த பெண் சடலம் - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் மிதந்த பெண் சடலம்: சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வர இருக்கும் நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் மிதந்த பெண் சடலம் மேலும் அங்கும் கனமழை பெய்து வருவதால், வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி முன்பகுதியில் … Read more

கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு – தோட்டக்கலைத் துறை அறிவிப்பு !

கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு - தோட்டக்கலைத் துறை அறிவிப்பு !

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு என தோட்டக்கலைத் துறை சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது தமிழ்நாடு தோட்டக்கலைதுறையின் கட்டுப்பாட்டில் மூன்று பூங்காக்கள் உள்ளன. கொடைக்கானல் ஏரிக்கு அருகே உள்ள பிரையண்ட் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் … Read more

கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப் – மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது ஏற்பட்ட விபத்து !

கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப் - மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது ஏற்பட்ட விபத்து !

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப், இதனையடுத்து தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனை : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலையில் புதுப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்ரகாஷ். விவசாயியான இவர் கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து … Read more

கொடைக்கானல் மோயர் பாயிண்ட் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொடைக்கானல் மோயர் பாயிண்ட் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொடைக்கானல் மோயர் பாயிண்ட் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள்: தமிழகத்தில் பேமஸ் டூரிஸ்ட் இடமான கொடைக்கானலுக்கு கோடை விடுமுறையை கொண்டாட பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து மயிலாடுதுறையை சேர்ந்த 9 பேர் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். மேலும் அங்கு இருக்கும் பில்லர் ராக், பைன் பாரஸ்ட்,  குணா குகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மோயர் பாயிண்ட் என்ற … Read more

கொடைக்கானலில் படகுப் போட்டி ஒத்திவைப்பு –  தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு – வெளியான முக்கிய காரணம்?

கொடைக்கானலில் படகுப் போட்டி  போட்டி ஒத்திவைப்பு -  தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு - வெளியான முக்கிய காரணம்?

கொடைக்கானலில் படகுப் போட்டி ஒத்திவைப்பு: தமிழகத்தில் அனைவருக்கும் பிடித்த டூரிஸ்ட் ஸ்பாட் என்றால் அது மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் தான். இங்கு கோடை விடுமுறையை கொண்டாட பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடை திருவிழா தொடங்கியது. இந்த கோடை திருவிழா 10 நாட்கள் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும். எனவே இதை காண அதிகமான மக்கள் கூட்டம் … Read more

கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024 – நுழைவு கட்டணம் அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் அவதி!

கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024 - நுழைவு கட்டணம் அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் அவதி!

கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். எனவே தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது என்று எல்லோருக்கும் தெரியும். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வரும் காரணத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக இ பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடனுக்குடன் … Read more

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் ! கோடை சீசன் முழுவதும் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடைக்கப்படும் ! ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை !

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் ! கோடை சீசன் முழுவதும் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடைக்கப்படும் ! ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை !

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் அக்னிநட்சத்திர வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதனால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமான நிலையில் சுற்றுலா தளங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டன. இந்த பிரச்னையை தீர்க்கும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோன காலத்தை போன்று இ- பாஸ் நடைமுறையை … Read more

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை அறிவிப்பு ! தலைமை செயலாளர் தலைமையில் துறைகளை உள்ளடக்கிய குழு அறிவிப்பு – இனி இ-பாஸ் கட்டாயம் !

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை அறிவிப்பு ! தலைமை செயலாளர் தலைமையில் துறைகளை உள்ளடக்கிய குழு அறிவிப்பு - இனி இ-பாஸ் கட்டாயம் !

ஊட்டி கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை அறிவிப்பு. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் வரும் மே மாதம் முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை செயல் படுத்துமாறு நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஊட்டி கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை அறிவிப்பு JOIN … Read more