மக்களே ஒரு ஹேப்பி நியூஸ் – தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம்: தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் அங்கு சிறப்பு பூஜைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வைகாசி பிறந்த நிலையில், அக் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more