ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதியாக 7-வது கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 1 ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், … Read more

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் – தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கருத்து !

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் - தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கருத்து !

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும். தற்போது இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மீதியுள்ள 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7ஆம் கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ராகுல்காந்தி பிரச்சாரம் : இந்நிலையில் நாடாளுமன்ற … Read more

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல். தற்போது இந்தியாவில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் அதிகாரி நீக்கம் : மேற்கு வங்கத்தில் பீர்பும் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு உட்பட்ட … Read more

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா ! பலத்த காற்று வீசியதால் தடுமாறிய ஹெலிகாப்டர் – கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் விபத்து தவிர்ப்பு !

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா ! பலத்த காற்று வீசியதால் தடுமாறிய ஹெலிகாப்டர் - கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் விபத்து தவிர்ப்பு !

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக சார்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற ஹெலிகாப்டர் பலத்த காற்று காரணமாக தடுமாறியது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் … Read more

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை ! அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம் !

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் ! அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம் !

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியில் வெறுப்புணர்வை தூண்டுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை JOIN WHATSAPP TO GET DAILY … Read more

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்களா?  ஆடிப்போன தேர்தல் அதிகாரிகள்!

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்களா?  ஆடிப்போன தேர்தல் அதிகாரிகள்!

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்களா? – மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அசாம், புலோகோரிநேபாளி பாம் பகுதியில் பூத் சிலிப் கொடுக்க போன அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் ரான் பகதூர் தாப்பா என்பவர் குடும்பத்தில் மட்டும் கிட்டத்தட்ட 350 வாக்காளர்கள் உள்ளனர். இவருக்கு 5 மனைவிகள் 12 மகன்கள் 9 மகள்கள் 150 பேரக் குழந்தைகளுடன் வசித்து … Read more

சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மக்களவை தேர்தல்: சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இன்று தேர்தல் ஆணையம் முக்கியமான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ! எந்த மாவட்டத்தில் அதிகமான இடங்கள் தெரியுமா? – பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி !

தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ! எந்த மாவட்டத்தில் அதிகமான இடங்கள் தெரியுமா? - பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி !

தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் … Read more

இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு ! அதிமுக எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா கருத்து !

இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு ! அதிமுக எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா கருத்து !

இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு.மக்களவை தேர்தல் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இதுபற்றி … Read more

BJP யிலிருந்து ADMK வில் இணைந்த முக்கிய பிரபலம் ! குஷியில் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தல் 2024 புதிய திருப்பம் !

BJP யிலிருந்து ADMK வில் இணைந்த முக்கிய பிரபலம்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த வேளையில் பாஜக வின் முக்கிய நிர்வாக அதிமுகவில் இணைந்துள்ளார். இது அரசியலில் முக்கிய திருப்பமாக இருக்குமா என்று பேசு பொருளாகி உள்ளது. BJP யிலிருந்து ADMK வில் இணைந்த முக்கிய பிரபலம் தேர்தல் 2024 : இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடைபெறுகிறது. அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் முக்கிய இடத்தில் … Read more