சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையில் JCB operator வேலை 2025! தகுதி: 8வது தேர்ச்சி

JCB operators Recruitment 2025 in agriculture engineering department Sivagangai

சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையில் JCB operator வேலை 2025! தகுதி: 8வது தேர்ச்சி JCB Operator Jobs 2025: வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வாய்க்கால் தூர்வாருதல் மற்றும் பல்வேறு வேளாண்மை பணிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வேளாண்மை பொறியியல் துறையால் இ – வாடகை செயலியின் மூலம் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது. நிறுவனம் Agriculture Engineering Department வகை TN Govt Jobs 2025 காலியிடங்கள் 22 … Read more

கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை – தேவர் குருபூஜை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை - தேவர் குருபூஜை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குரு பூஜைக்கு மானாமதுரை – மதுரை வழித்தடத்தில் ஏராளமானோர் வரக்கூடும் என்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை : சிவகங்கை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவின்பொழுது ஆண்டுதோறும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை, காளையார் கோவில் போன்ற … Read more

தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், சமூக நல அலுவலகத்தில் பணி !

தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், சமூக நல அலுவலகத்தில் பணி !

சமூக நலத்துறை சார்பில் தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 வெளியாகியுள்ளது. இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. மேலும் இந்த பணியானது பெண்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, பணியமர்த்தப்படும் இடம் ஆகியவற்றின் முழு விவரம் குறித்து காண்போம். நிறுவனம் சமூக நலத்துறை வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை வேலை இடம் சிவகங்கை தொடக்க நாள் 21.06.2024 கடைசி நாள் … Read more

சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா – உறவினர்களை நெகிழ வைத்த தாயின் செயல்!

சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா - உறவினர்களை நெகிழ வைத்த தாயின் செயல்!

சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மே 12ம் தேதி அன்னையர் தினத்தை மக்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு தாய் செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அதாவது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாண்டிச்செல்வி என்ற மாணவி மூன்று வருடங்களுக்கு முன்னர் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக  உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more