கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம். தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையில் இருந்து அதிக தொலைவில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதை தவிர்த்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம் : … Read more

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்டத்தில் கடும் வெய்யில் கொளுத்திய நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் அதிகளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : தற்போது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, … Read more

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் தற்போது போதைபெருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை : தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ரீதியாக போதைப்பொருள் … Read more

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து இன்று முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை … Read more

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம் ! உயர்கல்வித்துறை தகவல் !

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம் ! உயர்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாட்டில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே … Read more

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல். கேரள மாநிலத்தின் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் குறிப்பாக ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று … Read more

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ! அட்சய திருதியை முன்னிட்டு அதிகளவில் நகைகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி !

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ! அட்சய திருதியை முன்னிட்டு அதிகளவில் நகைகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி !

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு நாளுக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அந்த விதத்தில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அந்த வகையில் அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் தங்கம், … Read more

தமிழகத்தில் அமுல் பால்பண்ணை அமையவில்லை ! தமிழக பால்வளத்துறை விளக்கம் !

தமிழகத்தில் அமுல் பால்பண்ணை அமையவில்லை ! தமிழக பால்வளத்துறை விளக்கம் !

தமிழகத்தில் அமுல் பால்பண்ணை அமையவில்லை. குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் நிறுவனமானது, தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை போன்று பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தி நிறுவனமாகும். அந்த வகையில் அமுல் நிறுவனமானது தமிழகத்தில் பால்பண்ணைகளை அமைக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமுல் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் தற்போது வரை எந்த பால்பண்ணைகளும் அமைக்கப்படவில்லை என பால் வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமுல் பால்பண்ணை தமிழகத்தில் அமையவில்லை … Read more

தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே  !

தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே  !

    தமிழகத்தில் நாளை மின்தடை சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே   தமிழகத்தில் மின்சார  பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்காக மின்சாரம் தடை செய்யப்படும். அப்படியாக தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே  ! தஞ்சாவூர் – ஈச்சன்கோட்டை துணை மின் நிலையம் :    தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்கோட்டை துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளான துறையூர் , ஈச்சன்கோட்டை பகுதிகளில் நாளை … Read more