‘சம வேலைக்கு சம ஊதியம்’ ., தொடரும் போராட்டம்.., தமிழக ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!!

'சம வேலைக்கு சம ஊதியம்' ., தொடரும் போராட்டம்.., தமிழக ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!!

‘சம வேலைக்கு சம ஊதியம்’ தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது கடந்த 2009ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட இடைக்கால ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம் கொடுக்க வேண்டும் என்று தான் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில்  கோரிக்கை நிறைவேற்றி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம் ! நாங்கள் கார் வாங்க ஊதியம் கேட்கவில்லை !

ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம்

   ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம். சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 7வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது வரையில் அவர்களிடம் நடத்தப்பட்ட 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது. தொகுப்பூதியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா என்பது பலரின் கேள்வியாக இருக்கின்றது. ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம் ! நாங்கள் கார் வாங்க ஊதியம் கேட்கவில்லை ! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் :    இடைநிலை ஆசிரியர்கள் கடந்த செப்டம்பர் 28ம் தேதி அன்று … Read more