‘சம வேலைக்கு சம ஊதியம்’ ., தொடரும் போராட்டம்.., தமிழக ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!!
‘சம வேலைக்கு சம ஊதியம்’ தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது கடந்த 2009ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட இடைக்கால ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம் கொடுக்க வேண்டும் என்று தான் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கோரிக்கை நிறைவேற்றி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more