கோவை மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு! உண்மை நிலவரம் என்ன!!
கோவை மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு! உண்மை நிலவரம் என்ன!! மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு: கோவை மாவட்டம், பேரூர் வட்டம், கோவை நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது. கோவை மருதமலை கோவில் இத்தலத்து இறைவன் நின்ற திருக்கோலத்தில் … Read more