திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கன்னியாகுமரி பகுதியில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தென் பகுதிகளில் தான் அதிகமாக கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடலோரம் வாழும் மக்களையும் கவனமாக … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – மஞ்சள் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை - மஞ்சள் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!

வெதர் ரிப்போர்ட் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுத்து வருகிறது வானிலை மையம். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களான தேனி, தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, … Read more

மதுரையை குளிர்வித்த கனமழை? திடீரென மாறிய வானிலை… மழையில் ஆட்டம் போட்ட மதுர மக்கள்!!

மதுரையை குளிர்வித்த கனமழை? திடீரென மாறிய வானிலை… மழையில் ஆட்டம் போட்ட மதுர மக்கள்!!

மதுரையை குளிர்வித்த கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலும் பலத்த மழையும் என மாறி மாறி வானிலை இருந்து வருகிறது. குறிப்பாக வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் மக்களின் சூட்டை தணிக்கும் விதமாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று சரியாக மாலை 3 மணி அளவில் மேகம் கருமுட்டத்துடன் காணப்பட்டு பலத்த மழை பெய்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து இன்று முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை … Read more

தமிழகத்தில் இனி ஜில்ஜில் தான்.., அடுத்த 7 நாட்களுக்கு பிச்சு உதற போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இனி ஜில்ஜில் தான்.., அடுத்த 7 நாட்களுக்கு பிச்சு உதற போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து காணப்படும் நிலையில், சில முக்கிய  மாவட்டங்களில்   மட்டும் வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இனி பெட்ரோலே வேண்டாம் டா.., இளைஞர் செய்த அந்த காரியம்.., வைரலாகும் புகைப்படம்!! தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாக தமிழகம், புதுவை … Read more