கிரிக்கெட்டுக்கு Good Bye சொன்ன IPL வீரர்.., அரசியலில் என்ட்ரி கொடுத்து அசத்தல்., குவியும் பாராட்டுக்கள்!!

கிரிக்கெட்டுக்கு Good Bye சொன்ன IPL வீரர்.., அரசியலில் என்ட்ரி கொடுத்து அசத்தல்., குவியும் பாராட்டுக்கள்!!

பொதுவாக சினிமா மூலமாகவோ அல்லது வேறு எந்த துறையின் மூலமாகவோ பேமஸான நபர்கள் அரசியலில் குதிப்பது சகஜமான விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட்டில் மாஸ் காட்டி வந்த  ஷகிப் அல் ஹசான் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது  ஷகிப் அல் ஹசான் என்ற கிரிக்கெட் வீரர் வங்காளதேச அணியின் கேப்டனாக விளையாடி நடிகர் ஷாருக்கானின் KKR அணியிலும் ஒரு விளையாட்டு வீரராக இருந்து வந்தார். இந்நிலையில் ஷகிப் அல் ஹசான்  தற்போது கிரிக்கெட்டுக்கு … Read more

Where Is the Party.., பிக்பாஸ் போட்டியாளருக்கு பார்ட்டி கொடுத்த சர்ச்சை நாயகி.., யார் யார் போயிருக்காங்க தெரியுமா? போட்டோஸ் இதோ!!

Where Is the Party.., பிக்பாஸ் போட்டியாளருக்கு பார்ட்டி கொடுத்த சர்ச்சை நாயகி.., யார் யார் போயிருக்காங்க தெரியுமா? போட்டோஸ் இதோ!!

தற்போது மக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் இந்த வாரத்துடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து 6 போட்டியாளர்கள் பைனலுக்கு சென்ற நிலையில் நேற்று விசித்திரா பிக்பாஸ்  வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களுக்கு முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமார் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பார்ட்டியில் நிக்சன், சரவண விக்ரம், ஜோவிகா மற்றும் பூர்ணிமா ரவி கலந்து கொண்டனர். மற்ற போட்டியாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. உடனுக்குடன் … Read more

TNPSC தேர்வாணையம்.., லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வரப்பட்ட திருத்த விதிகள் செல்லும்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

TNPSC தேர்வாணையம்.., லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வரப்பட்ட திருத்த விதிகள் செல்லும்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

TNPSC தேர்வாணையம் ஒவ்வொரு வருடமும் தேர்வுகள் மூலமாக அரசாங்கத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. மேலும் இந்த தேர்வுகள் எழுதும் சிலர் லட்சம் கொடுத்து தேர்ச்சி பெறுவதாக புகார்கள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது TNPSC தலைவர், உறுப்பினர்கள் அரசு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் என்பதால் அவர்களை மட்டும் தன்னிசையாக பிரித்து விட முடியாது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! எனவே TNPSC தலைவர், … Read more

கேப்டன் ஐயா.., என்றும் உங்கள் வழியில்.., சபதம் எடுத்து களத்தில் இறங்கிய விஜய் டிவி புகழ்.., வைரலாகும் வீடியோ!!

கேப்டன் ஐயா.., என்றும் உங்கள் வழியில்.., சபதம் எடுத்து களத்தில் இறங்கிய விஜய் டிவி புகழ்.., வைரலாகும் வீடியோ!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த 27ம் தேதி இறந்த நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் வரவில்லை என்று விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் நேரில் வரவில்லை என்று கேப்டன் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை நடிகர் சூர்யா விஜயகாந்தை நல்லடக்கம் செய்த இடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

15 கோடி அபேஸ்.., நம்பவச்சு கழுத்தை அறுத்த நண்பர்.., அதிரடி புகார் கொடுத்த எம்.எஸ்.தோனி.., என்ன நடந்தது?

15 கோடி அபேஸ்.., நம்பவச்சு கழுத்தை அறுத்த நண்பர்.., அதிரடி புகார் கொடுத்த எம்.எஸ்.தோனி.., என்ன நடந்தது?

ஐபிஎல் தொடர் சில மாதங்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சிஎஸ்கே கேப்டன் தல தோனி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எடுக்க போகிறார். இந்நிலையில் எம்.எஸ். தோனி இருவர் மீது ராஞ்சியில் கிரிமினல் வழக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! அதாவது, கடந்த 2017ல் உலக … Read more

என்னடா சொல்றீங்க..,பிக்பாஸோட முடிஞ்சா?.., நிக்சன் ஐஷுவை மறந்துட்டாரா? அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!!

என்னடா சொல்றீங்க..,பிக்பாஸோட முடிஞ்சா?.., நிக்சன் ஐஷுவை மறந்துட்டாரா? அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!!

விஜய் டிவியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 தற்போது 100 நாட்களை தொட இருக்கிறது. இந்த சீசனில் கிட்டத்தட்ட 22 பேர் கலந்து கொண்ட நிலையில், தற்போது வெறும் 7 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். அதில் ஒரு போட்டியாளராக இருந்தவர் ராப் பாடகர் நடிகர் நிக்சன். அவர் வீட்டுக்குள் இருந்த போது சக போட்டியாளரான ஐஷு உடன் ரொம்ப நெருக்கமாக பழகி வந்தார். இதனை பலரும் … Read more

மாணவர்களே இனி சனிக்கிழமையும் ஸ்கூல்.., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!

மாணவர்களே இனி சனிக்கிழமையும் ஸ்கூல்.., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!

தமிழகத்தில் சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை வேளச்சேரி, திருவொற்றியூர் மற்றும் எர்ணாவூர் பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! அதில் தற்போது வடகிழக்கு பருவமழை முடிவடைந்து கொஞ்சம் கொஞ்சமாக … Read more

பணத்த கொடுக்குரியா.., இல்லனா பாலியல் கேஸ் தாண்டி.., ஆண்களை டார்கெட் செய்த 32 வயது பெண்.., பொறி வச்சு பிடிச்ச போலீஸ்!!

பணத்த கொடுக்குரியா.., இல்லனா பாலியல் கேஸ் தாண்டி.., ஆண்களை டார்கெட் செய்த 32 வயது பெண்.., பொறி வச்சு பிடிச்ச போலீஸ்!!

இன்றைய சமூகத்தில் மக்களிடம் பலவித வழிகளில் வழிப்பறி செய்யும் கொடுமைகள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பெண் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! அதாவது நைமா சுல்தானா என்ற 32 வயது மிக்க பெண் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கார் ஒட்டி வரும் ஆண் நபர்களிடம் லிப்ட் கேக்குற விதமாக கேட்டு, கொஞ்சம் … Read more

மக்களே.. நீங்க இன்னும் மகளிர் உரிமை தொகை வாங்கலையா? அப்ப உடனே Apply பண்ணுங்க.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மக்களே.. நீங்க இன்னும் மகளிர் உரிமை தொகை வாங்கலையா? அப்ப உடனே Apply பண்ணுங்க.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திமுக அரசு ஆட்சியை பிடித்ததில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை  தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை கடந்த செப்டம்பர் மாதம் முதல் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி கிட்டத்தட்ட 1 கோடியே 6 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகை கேட்டு மேல்முறையீடு செய்துள்ளனர். உடனுக்குடன் … Read more

அயோத்தி ராமர் கோவில் திறப்பு.., திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு.., திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வர இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இந்நிலையில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் … Read more