சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் ! ஸ்பாட் பதிவும் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு !

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம்

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசனத்திற்கு முன்பதிவு செய்வதை உடனடியாக நிறுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் JOIN WHATSAPP CLICK HERE தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் சபரிமலை கோவிலும் ஒன்று. இங்கு … Read more

முதல நிலநடுக்கம்.., இப்ப இது வேறயா? ஜப்பானுக்கு விழுந்த அடுத்த அடி.., சோகத்தில் தத்தளிக்கும் மக்கள்!!

முதல நிலநடுக்கம்.., இப்ப இது வேறயா? ஜப்பானுக்கு விழுந்த அடுத்த அடி.., சோகத்தில் தத்தளிக்கும் மக்கள்!!

ஜப்பானில் நேற்று நடந்த நிலநடுக்கத்தில் இருந்து தற்போது வரை மீள முடியாமல் இருந்து வரும் நிலையில், தற்போது இன்னொரு ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கிட்டத்தட்ட 400 பயணிகளுடன் ஜப்பான் டோக்கியோ பகுதியில் உள்ள ஹனேடா விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்போது விமானம் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அங்கு ஏற்கனவே நிற்க வைக்கப்பட்டு இருந்த ராணுவ விமானத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து ஏர்லைன்ஸ் விமானம் தீப்பற்றி … Read more

மக்களே இன்னும் நிவாரண தொகை வாங்கலையா? அப்ப இத முதல பண்ணுங்க.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

மக்களே இன்னும் நிவாரண தொகை வாங்கலையா? அப்ப இத முதல பண்ணுங்க.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

மிக் ஜாம் புயலால் சென்னை பெரிய பாதிப்பை சந்தித்ததை தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பலத்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரலாறு காணாத மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மக்களின் வீடு, பொருட்கள் எல்லாம் பெரும் சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணத் தொகையும் மற்றும் மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 வழங்குவதாக அறிவித்தார். இதற்கான … Read more

சினிமால மட்டும் இல்ல.., அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான்.., பிரதமர் மோடி புகழாரம்!!

சினிமால மட்டும் இல்ல.., அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான்.., பிரதமர் மோடி புகழாரம்!!

பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார். இவரின் இழப்பை தற்போது வரை ஏற்று கொள்ளமுடியமல் மனம் வருந்தி கொண்டு இருக்கின்றனர். மேலும் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை இப்பொழுது வரை தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலைய முனைய திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கேப்டனை நினைவு கூர்ந்தார். அதாவது சமீபத்தில் மறைந்த கேப்டன் … Read more

மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்.., தமிழகத்தில் மொத்தம் இத்தனை பேர் பாதிப்பா? மக்கள் அதிர்ச்சி !!

மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்.., தமிழகத்தில் மொத்தம் இத்தனை பேர் பாதிப்பா? மக்கள் அதிர்ச்சி !!

உலக நாடுகளை கடந்த சில நாடுகளாக உலுக்கி கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலங்கானா, கேரள மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜேஎன்1 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 490 பேருக்கு கொரோன பரிசோதனை செய்ததில் 15 பேருக்கு கொரோனா … Read more

இது என்னடா புது பிஸினஸா இருக்கு? பெண்ணை கர்பமாக்கினால் ரூ 13 லட்சமா? ஆறுதல் பரிசும் உண்டு? எங்கே தெரியுமா?

இது என்னடா புது பிஸினஸா இருக்கு? பெண்ணை கர்பமாக்கினால் ரூ 13 லட்சமா? ஆறுதல் பரிசும் உண்டு? எங்கே தெரியுமா?

தற்போதைய காலகட்டத்தில் மக்களை நூதன முறையில் பணமோசடி செய்து வருகின்றனர். குறிப்பாக சோசியல் மீடியாவில் வரும் பொய்யான அறிக்கைகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் “அகில இந்திய கருத்தரிப்பு வேலை வாய்ப்பு’ என்ற விளம்பரத்தின் மூலம் மக்களிடம் பணத்தை ஏமாற்றி வந்த கும்பலை சமீபத்தில் போலீசார் கைது செய்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, இந்த கும்பல் அந்த விளம்பரத்தை பார்த்து அவர்களை அழைக்கும் மக்களிடம் பதிவு செய்ய முதலில் … Read more

யாத்தே.., புத்தாண்டில் டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? அதுவும் இந்த மாவட்டத்திலேயா? மக்கள் ஷாக்!!

யாத்தே.., புத்தாண்டில் டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? அதுவும் இந்த மாவட்டத்திலேயா? மக்கள் ஷாக்!!

இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு விசேஷம் என்றாலும் மதுபானங்களை வைத்து தான் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை நாட்களில் மதுபான கடைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக விற்பனையாகும். அந்த வகையில் நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சில முக்கிய மாவட்டங்களில் கூடுதலாக விற்பனை செய்துள்ளதாக டாஸ்மாக் கடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய தங்கம் ஆபரணம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(02.01.2024) – முழு விவரம் இதோ!! அதாவது, ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் … Read more

பள்ளி மாணவர்களே..,, இந்த தேதியில் பொது விடுமுறை? முதல்வருக்கு பறந்த கோரிக்கை!!

பள்ளி மாணவர்களே..,, இந்த தேதியில் பொது விடுமுறை? முதல்வருக்கு பறந்த கோரிக்கை!!

பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா பண்டிகை நாட்களிலோ அரசு பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற ஜனவரி 22ம் தேதி பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி என்ற பகுதியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள்.., தனுஷுக்கு ஏதிராக களமிறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – முழு லிஸ்ட் இதோ!! இந்த கோவிலின் பணிகள் கிட்டத்தட்ட 90 … Read more

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு பருவமழை குறைந்து கொண்டு வரும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP CLICK HERE இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்கக்கடலில் கிழடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுசேரி உள்ளிட்ட பகுதிகளால் மிதமான மழை முதல் கனமழை … Read more

முதியவர்களே ஹாப்பி நியூஸ்.., இனி 50 வயது தண்டுனா போதும்..,, பென்ஷன் கன்பார்ம்.., மாநிலஅரசு முக்கிய அறிவிப்பு!!

முதியவர்களே ஹாப்பி நியூஸ்.., இனி 50 வயது தண்டுனா போதும்..,, பென்ஷன் கன்பார்ம்.., மாநிலஅரசு முக்கிய அறிவிப்பு!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதில் மிகவும் முக்கியமான திட்டம் என்றால் முதியவர்களின் பென்ஷன் திட்டம் தான். இந்த திட்டத்தின் மூலம் முதியவர்கள் பெரும்பாலான பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சில மாநில அரசு அவ்வப்போது பென்ஷன் பணம் அதிகரித்து வருகிறது. மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.., சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர் அறிவுறுத்தல்!! அந்த வகையில் அண்மையில் கூட தெலுங்கானாவில் முதியோருக்கு 2000 பென்ஷன் பணம் வழங்கி … Read more