சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா – உறவினர்களை நெகிழ வைத்த தாயின் செயல்!

சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா - உறவினர்களை நெகிழ வைத்த தாயின் செயல்!

சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மே 12ம் தேதி அன்னையர் தினத்தை மக்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு தாய் செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அதாவது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாண்டிச்செல்வி என்ற மாணவி மூன்று வருடங்களுக்கு முன்னர் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக  உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

இனி பெண்கள் ரெட் லிப்ஸ்டிக் & ஜீன்ஸ் போட்டால் தண்டனை தான் – அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!

இனி பெண்கள் ரெட் லிப்ஸ்டிக் & ஜீன்ஸ் போட்டால் தண்டனை தான் - அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!

இனி பெண்கள் ரெட் லிப்ஸ்டிக் & ஜீன்ஸ் போட்டால் தண்டனை தான்: பொதுவாக பெண்கள் தங்களின் அழகை சரியாக பராமரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.அதனால் அவர்கள் அணியும் ஆடையில் இருந்து உதட்டுக்கு போடும் லிப்ஸ்டிக் வரைக்கும் மற்றவர்களை கவரும் விதமாகவே அலங்கரிப்பார்கள். இந்நிலையில் வடகொரியாவில் வாழும் பொதுமக்களுக்கு வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வடகொரியாவில் கிம் ஜாங் உன்னின் தலைமையிலான கம்யூனிச கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. இந்த … Read more

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து இன்று முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை … Read more

குக் வித் கோமாளி 5வில் கோமாளியாக கலக்கும் வைஷாலி ஸ்போர்ட்ஸ் பிளேயரா? அவர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி 5வில் கோமாளியாக கலக்கும் வைஷாலி ஸ்போர்ட்ஸ் பிளேயரா? அவர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி 5வில் கோமாளியாக கலக்கும் வைஷாலி ஸ்போர்ட்ஸ் பிளேயரா? வெள்ளித்திரை போன்றே தற்போது சின்னத்திரை க்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக விஜய் டிவி ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதில் மக்களை வெகுவாக கவர்ந்த ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இதுவரை நான்கு சீசன்கள் கடந்த நிலையில் தற்போது 5வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை தயாரிப்பு நிறுவனம் … Read more

RCB அணியின் IPL பிளே ஆஃப்ஸ் போட்டிக்கான வாய்ப்புகள் ! CSK அணியுடன் Knockout மேட்ச்சாக அமையும் !

RCB அணியின் IPL பிளே ஆஃப்ஸ் போட்டிக்கான வாய்ப்புகள் ! CSK அணியுடன் Knockout மேட்ச்சாக அமையும் !

RCB அணியின் IPL பிளே ஆஃப்ஸ் போட்டிக்கான வாய்ப்புகள். தற்போது நடப்பு ஐபில் தொடரில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது RCB அணி பிளே ஆஃப்ஸ் போட்டிக்கு தகுதி பெறுமா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் RCB அணி டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்திய நிலையில் புள்ளி பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. RCB அணியின் IPL பிளே ஆஃப்ஸ் போட்டிக்கான வாய்ப்புகள் JOIN WHATSAPP … Read more

ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல் ! தன்னை தாக்கியதாக கெஜ்ரிவாலின் தனி செயலாளர் மீது பரபரப்பு குற்றசாட்டு !

ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல் ! தன்னை தாக்கியதாக கெஜ்ரிவாலின் தனி செயலாளர் மீது பரபரப்பு குற்றசாட்டு !

ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது முதல்வர் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ்குமார் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல் JOIN … Read more

சென்னையில் அரசு பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகள் – நோக்கம் என்ன தெரியுமா? ஆசிரியர்கள் அதிருப்தி!

சென்னையில் அரசு பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகள் - நோக்கம் என்ன தெரியுமா? ஆசிரியர்கள் அதிருப்தி!

சென்னையில் அரசு பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதாவது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது … Read more

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல். தற்போது இந்தியாவில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் அதிகாரி நீக்கம் : மேற்கு வங்கத்தில் பீர்பும் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு உட்பட்ட … Read more

சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி – பணம் டெபொசிட் பண்ணாதான் டிஸ்சார்ஜ்?

சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி - பணம் டெபொசிட் பண்ணாதான் டிஸ்சார்ஜ்?

சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி: தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் நாய்கள் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் சகஜமாக வெளியே சுற்றுவதில் சற்று பயத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பிரபல பூங்கா ஒன்றில் சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை இரண்டு வெளிநாட்டு நாய்கள் கடித்து குதறியது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024 ! மே மற்றும் ஜூன் நல்ல நாட்களின் விபரங்கள் !

வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024 ! மே மற்றும் ஜூன் நல்ல நாட்களின் விபரங்கள் !

வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024. பொதுவாக எந்த ஒரு சுப காரியமுமே நல்ல நாள் பார்த்து தான் தொடங்குவார்கள். அது போல், பல சுப நிகழ்வுகளை செய்ய வருகிற மாதத்தில் உள்ள அணைத்து சுப முகூர்த்தங்கள் குறித்த விவரங்களை கீழே காணலாம். வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024 சுபமூகர்த்த நாட்களில் செய்ய கூடிய நிகழ்வுகள்: திருமணம் செய்வது, திருமாங்கல்யம் செய்ய கொடுத்தல், சீமந்தம் செய்வது, புதுமனை புகுதல், காதுகுத்து போன்ற அணைத்து … Read more