தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.11.2023)தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.11.2023)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.11.2023).மின்சார வாரியத்தின் பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்காக மின்தடை செய்வது வழக்கம். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த விவரங்களை காணலாம்.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.11.2023)

ராம்நாடு, தேவிபட்டினம், திருபல்லானி, காவனூர், தேவிபட்டினம், திருபாலக்குடி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

JOIN WHATSAPP GET MORE POWER CUT UPDATES

நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெயராம் நகர், வெங்கடேஸ்வரா நகர், தென்பழனி நகர், ஆதி வடக்கு, அம்பேத்கர் நகர், ராஜன் நகர், சுப்ரமணியபுரம், அசோகா அவென்யூ, கம்பர் நகர், புதர் தெரு, ஜி.கே.எம்.காலனி (பகுதி), ராஜ் ராஜேஸ்வரி நகர், போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒகேனக்கல், பிளிகுண்டு, ஊதாமலை, பட்டிகனூர், காந்திபுரம், எரட்டி, மஞ்சூர், போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி. போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ஏரியூர், கூர்கம்பட்டி, தாண்டா, சிலுவம்பட்டி, தின்னபெல்லூர், நெருப்பூர், நாகமரை, சோலபாடி, ஒட்டனூர் சின்னப்பநல்லூர், சிகரஹள்ளி, வத்தலாபுரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பழையூர், சமத்தல், கொம்படியூர், கோடம்பட்டி, செம்மனூர் சின்னம்பட்டி, சாணப்பட்டி, அரகசனஹள்ளி, போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி இந்தூர், நத்தஹள்ளி, பி.கே.தோப்பூர், மல்லாபுரம், சோமனஹள்ளி, தளவாய்ஹள்ளி, பெதரஹள்ளி, இ.கே.புதூர். போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, நாமண்டஹள்ளி, வேலம்பட்டி, பாளையம், பூரணகொண்டப்பட்டி, நீர்நிலைகளுக்கு மட்டுமே உணவு, கரகூர், பெல்ராம்பட்டி, கோட்டூர், கனவனஹள்ளி, செங்கோடஹள்ளி, மல்லாபுரம், மாதகிரி, செல்லியம்பா, போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

TNPSC GROUP 4 இலவச பயிற்சி ! YOUTUBE ஆன்லைன் வகுப்பு !

நம்மண்டஹள்ளி, பாளையம், அத்திமுட்லு சி.டி.பேட்டை, குள்ளனூர், திண்டனூர் பஞ்சப்பள்ளி, நாமண்டஹள்ளி, வேலம்பட்டி, பாளையம், பூரணகொண்டப்பட்டி, போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

லட்சுமி நகர், என்.ஜி.ஓ.நகர், பாவலி, ஆமத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவது காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

துலுக்கபட்டி, ஆர்.ஆர்.நகர், முக்கு ரோடு, கோட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அஜீஸ்நகர், தேவடெக்ஸ், எஸ்பிகே பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சாத்தூர் டவுன், படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையாள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.11.2023) மேற்கண்ட அறிவிப்பில் சில நேரங்களில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அனாலும் நாம் இன்றே அதற்க்கான பணிகளை மேற்கொண்டு மின்தடையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம். மறக்காமல் எங்கள் வாட்ஸாப்ப் சானலில் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *