சாட்டை துரைமுருகன் வீட்டுக்கு ரெய்டு விட்ட என்ஐஏ.., சிக்கிய முக்கிய ஆவணங்கள்., நேரில் ஆஜராக சொன்ன அதிகாரிகள்!!

சாட்டை துரைமுருகன் வீட்டுக்கு ரெய்டு விட்ட என்ஐஏ.., சிக்கிய முக்கிய ஆவணங்கள்., நேரில் ஆஜராக சொன்ன அதிகாரிகள்!!

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்து மதுரை, கோவை, சென்னை,  திருச்சி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து சட்டத்திற்கு முரண்பாடான முறையில் நிதி பெற்றதாக கூறி என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடத்தியது. … Read more

அடுத்த சீசன்ல உனக்கு பவுலிங்கே இல்ல.. அந்த பவுலரிடம் கறாராக கூறிய எம்.எஸ். தோனி – யார் தெரியுமா?

அடுத்த சீசன்ல உனக்கு பவுலிங்கே இல்ல.. அந்த பவுலரிடம் கறாராக கூறிய எம்.எஸ். தோனி - யார் தெரியுமா?

உலக கோப்பையை தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் கிரிக்கெட் போட்டி என்றால் அது IPL தான். கடந்த வருடம் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிக வெற்றி பெற்ற சாதனையை சமன் செய்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து கடந்த வருடம் நடந்த போட்டிகளில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக … Read more

இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா?.., அடேங்கப்பா.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா?.., அடேங்கப்பா.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும்,  பறவை மயில் என்றும், பூ தாமரை என்றும்  மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்தியாவின் தேசிய காய்கறி என்று ஒன்று இருக்கிறது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டால் பெரும்பாலான மக்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அட ஆமாங்க, இந்தியாவின் தேசிய காய்கறி என்று அழைக்கப்படுவது பூசணிக்காய் தான். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! பூசணிக்காய்: பூசணிக்காய் மனிதனுக்கு ஏற்படும் காயங்களை … Read more

தமிழக மக்களே.., இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை.., வெளியான முக்கிய அறிக்கை!!

தமிழக மக்களே.., இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை.., வெளியான முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை  பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான … Read more

கல்யாணம் முடிந்தும் காதலனிடம் தகாத உறவில் இருந்த அக்கா.., தலையை துண்டாக வெட்டிய 20 வயது தம்பி!!

கல்யாணம் முடிந்தும் காதலனிடம் தகாத உறவில் இருந்த அக்கா.., தலையை துண்டாக வெட்டிய 20 வயது தம்பி!!

தற்போது இருக்கும் காலகட்டத்தில் கொலை, கொள்ளை எல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. தினசரி ஏதாவது ஒரு பகுதியில் கொலை சம்பவம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மதுரையில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது மதுரை மாவட்டம் கொம்பாடி பகுதியில் வசித்து வரும்  சதீஷ்குமார்(28). என்பவர் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதலித்து வந்தார். ஆனால் இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மகாலெட்சுமிக்கு வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்து வைத்தனர். … Read more

டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் டாப் 5 சீரியல்கள் .., ஜெஸ்ட் மிஸ்ஸில் கோட்டை விட்ட விஜய் டிவி.., லிஸ்ட் இதோ!!

டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் டாப் 5 சீரியல்கள் .., ஜெஸ்ட் மிஸ்ஸில் கோட்டை விட்ட விஜய் டிவி.., லிஸ்ட் இதோ!!

பொதுவாக தனியார் டிவி சேனல்கள் பார்வையாளர்களை அதிகரிக்க தொடர்ந்து புது புது சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை சீரியல்களை தொடர்ந்து டெலிகாஸ்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் எப்போதுமே சண்டை போடு வருகிறது. தற்போது கடந்த வாரம் ரேட்டிங் இணையத்தில் வெளியாகியுள்ளது. வழக்கம் போல முதல் ஐந்து இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்துள்ளது. அவை … Read more

ஓஹோ.., இது தான் “மிஸ்டர் ஜூ கீப்பர்” படத்தோட கதையா?., பேட்டியில் ஸ்டோரியை அவிழ்த்துவிட்ட புகழ்!!

ஓஹோ.., இது தான் "மிஸ்டர் ஜூ கீப்பர்" படத்தோட கதையா?., பேட்டியில் ஸ்டோரியை அவிழ்த்துவிட்ட புகழ்!!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் புகழ். தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் புகழ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ . மேலும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் முழுக்கதையை புகழ் தெரிவித்துள்ளார்.  உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ … Read more

யாராச்சும் இனி அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டா இத பண்ணுங்க., ஓப்பனாக பேசிய பிக்பாஸ் ஓவியா!!

யாராச்சும் இனி அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டா இத பண்ணுங்க., ஓப்பனாக பேசிய பிக்பாஸ் ஓவியா!!

தமிழ் சினிமாவில் களவாணி, மெரினா, மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான்  நடிகை ஓவியா. அதன் பிறகு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தனது வெளிப்படையான பேச்சால் அனைவராலும் கவரப்பட்டார் .மேலும் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜபீமா, சம்பவம், பூமர் அங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில்  அளித்த பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்மெண்ட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு துணிச்சலாக … Read more

சாரி டாடி.., ரெண்டே வருஷத்துல கேள்வி குறியான வாழ்க்கை? ராஜ்கிரண் பேச்சை மீறி கல்யாணம் செய்த மகளுக்கு நேர்ந்த சோகம்!!

சாரி டாடி.., ரெண்டே வருஷத்துல கேள்வி குறியான வாழ்க்கை? ராஜ்கிரண் பேச்சை மீறி கல்யாணம் செய்த மகளுக்கு நேர்ந்த சோகம்!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரஜினி, கமல் என பெரிய நடிகர்கள் இருந்த காலகட்டத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் ராஜ்கிரண். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் வளர்த்த பிள்ளை தான் பிரியா. இவர் நடிகர் முனிஷ் ராஜாவை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் தனது கணவரை … Read more

கிடுகிடுவென உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.., எவ்வளவு தெரியுமா?.., அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

கிடுகிடுவென உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.., எவ்வளவு தெரியுமா?.., அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

பொதுவாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு  கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கின்றனர். அதன்படி இந்நிறுவனம் மாதத்திற்கு இரண்டு முறை விலையை தீர்மானம் செய்யும். இந்நிலையில் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது  வணிக சிலிண்டரின் விலை தான் தற்போது அதிகரித்துள்ளது.   உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! நேற்று வரை சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் … Read more