எல்லாம் ஒரு அளவுக்கு தான் BRO.., ICUல இருந்து ரவீந்தர் செய்த காரியம்.., படு ஷாக்கில் ரசிகர்கள்!!!

எல்லாம் ஒரு அளவுக்கு தான் BRO.., ICUல இருந்து ரவீந்தர் செய்த காரியம்.., படு ஷாக்கில் ரசிகர்கள்!!!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்து  வரும் மகாலட்சுமி லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தின் போது பல கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் இருவரும் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தான் ரவீந்தர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரீவியூ கொடுக்கத் தொடங்கிவிட்டார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து … Read more

பொங்கல் ரேஸில் மோதும் நான்கு திரைப்படங்கள்., பாக்ஸ் ஆபிஸை கலக்க போவது யாரு? மக்கள் கருத்து என்ன?

பொங்கல் ரேஸில் மோதும் நான்கு திரைப்படங்கள்., பாக்ஸ் ஆபிஸை கலக்க போவது யாரு? மக்கள் கருத்து என்ன?

தமிழ் சினிமாவில் பொதுவாக பண்டிகை நாட்களில் புது படங்கள் இறங்குவது வழக்கமான ஒன்றுதான். அதையும் விட ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் வெளியானால் ரசிகர்கள் அதை டபுள் ட்ரீட்டாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் மக்கள் வரப்போகும் பொங்கல் பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் நாளை வெளியாக இருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அயலான்: இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் என்ற இயக்குனர் தான் அயலான் படத்தை எடுத்துள்ளார். … Read more

நயன்தாராவின் “அன்னபூரணி” படத்தை Delete செய்த நெட்பிளிக்ஸ்.., மன்னிப்பு கேட்ட படக்குழு.., என்ன நடந்தது? 

நயன்தாராவின் "அன்னபூரணி" படத்தை Delete செய்த நெட்பிளிக்ஸ்.., மன்னிப்பு கேட்ட படக்குழு.., என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படம் சமையலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில் நயன் பிராமண பெண்ணாக நடித்திருப்பார். மேலும் கோவில் பிரசாதம் செய்யும் ஒரு பிராமண குடும்பத்தில் வளர்ந்து வரும் நயன்தாரா கேட்டரிங் படிப்பில் சேர ஆசைப்பட்ட நிலையில் அவர் அப்பா கேட்டரிங் என்றால் அசைவ உணவு சமைக்க வேண்டிவரும் … Read more

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்கிறாரா? இணையத்தில் வெளியான முக்கிய தகவல்!!

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்கிறாரா? இணையத்தில் வெளியான முக்கிய தகவல்!!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் விளங்கி கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் இப்பொழுது விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்று சிறப்பாக செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து நடக்க இருக்கும் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள 40 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். மேலும் கடந்த சில நாட்களாக அவர் துணை முதலமைச்சர் பதவி ஏற்பதாக தகவல் வெளியாகிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் எம்.எல். ஏ உதயநிதி ஸ்டாலின் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் … Read more

பக்தர்களே.., முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவசமாக போகணுமா? அப்ப முதல இத பண்ணுங்க!!!

பக்தர்களே.., முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவசமாக போகணுமா? அப்ப முதல இத பண்ணுங்க!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வதாக தற்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது, முதல்வர் வழிகாட்டுதலின் படி முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்சோலை உள்ளிட்ட ஆறு திருத்தலங்களுக்கு கிட்டத்தட்ட 200 பேரை வருடத்திற்கு 5 முறை இலவசமாக அழைத்து செல்லப்படும் என்று கூறினார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதற்கான … Read more

மீண்டும் ஜாமீன் ரத்து.., 15-வது முறையாக நீடித்து நீதிமன்றம் உத்தரவு., தத்தளிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி!!

இதுக்கொரு எண்டே கிடையாதா? 16வது முறையாக சிறைக்காவலுக்கு செல்லும் செந்தில் பாலாஜி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதிமுக அரசு ஆட்சியில் இருந்த சமயத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி ஊழல் செய்ததாக கடந்த வருடம் ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து ஜாமீன்  கேட்டு அலைந்த செந்தில் பாலாஜிக்கு தற்போது வரை ஜாமீன் கிடைத்த பாடில்லை. குறிப்பாக 14 தடவை நீதிமன்ற காவலில் இருந்து வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மீண்டும் நெருக்கடியில் சிக்கிய செந்தில் பாலாஜி.., தம்பி வீட்டுக்கு … Read more

மீண்டும் நெருக்கடியில் சிக்கிய செந்தில் பாலாஜி.., தம்பி வீட்டுக்கு ரெய்டு விட்ட வருமான வரித்துறை – பதறும் கரூர்!!

மீண்டும் நெருக்கடியில் சிக்கிய செந்தில் பாலாஜி.., தம்பி வீட்டுக்கு ரெய்டு விட்ட வருமான வரித்துறை - பதறும் கரூர்!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் மாதம் ஊழல் செய்த என்ற பெயரில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 6 மாதங்களாக அவர் ஜாமீன் கேட்டு வரும் நிலையில், ஏதாவது காரணத்திற்காக ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது அமைச்சர் செந்தில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு போட்டுள்ள நிலையில், அந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் வருமான வரித்துறையினர் ரைட் அவரின் பக்கம் திரும்பியுள்ளது. என்னங்க சொல்றீங்க.., … Read more

என்னங்க சொல்றீங்க.., ஸ்கூல இருந்து பலபேருடன் உறவில் இருந்துள்ளீரா?.., கேப்டன் மில்லர் நடிகை பளீச்!!

என்னங்க சொல்றீங்க.., ஸ்கூல இருந்து பலபேருடன் உறவில் இருந்துள்ளீரா?.., கேப்டன் மில்லர் நடிகை பளீச்!!

தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் தான் அருவி. இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அதிதி பாலன், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிதி பாலன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் ஸ்கூல் படிக்கும் போதே ஒருத்தர் மீது லவ் வந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

ஷூட்டிங்கில் புல்லுக்கட்டில் படுத்து அஜித் செய்த காரியம்.., அவரா இப்படி செஞ்சாரு? உண்மையை உடைத்த முக்கிய நடிகை!!

ஷூட்டிங்கில் புல்லுக்கட்டில் படுத்து அஜித் செய்த காரியம்.., அவரா இப்படி செஞ்சாரு? உண்மையை உடைத்த முக்கிய நடிகை!!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே அஜித் மீது சில சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. சொல்ல போனால் கேப்டன் மறைவுக்கு வராமல் பெண்களுடன் டான்ஸ் ஆடுனது, அப்புறம் ரசிகர்கள் போனை வாங்கி போட்டோஸ் டெலிட் செய்தது என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் நடந்து கொண்ட விதத்தை பற்றி காமெடி … Read more

என்னது.., செவ்வெறும்புல சட்னி செஞ்சு சாப்பிட்டால் நல்லதா? புவிசார் குறியீடு வழங்கிய மத்திய அரசு!!

என்னது.., செவ்வெறும்புல சட்னி செஞ்சு சாப்பிட்டால் நல்லதா? புவிசார் குறியீடு வழங்கிய மத்திய அரசு!!

உலக நாடுகளில் வினோதமான உணவு பழக்கங்கள் இருந்து வருவது இயற்கை தான். அந்த வகையில் ஒடிசா, மயூர்பஞ்ச் மலைப் பகுதியில் மக்கள் எறும்பு சட்னி உண்டு வருகின்றனர். என்னது., எறும்புல சட்னியா என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும். ஆனால் அது உண்மை தான். செவ்வெறும்பு கள் மரத்தில் காணப்படும் இலைகளை வைத்து கூடு கட்டி தங்களது குஞ்சுகளை வளர்த்து வருகிறது. அந்த செவ்வெறும்பு களை வைத்து தான் ஒடிசா, மயூர்பஞ்ச் மலைப்பகுதியில் வாழும் மக்கள் துவையல் … Read more