சந்தான பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

சந்தான பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று சாதித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம். முதலில் முன்னணி ஹீரோக்களுக்கு காமெடியனாக நடித்து வந்த இவர், தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். ஆண்டுக்கு இரண்டு படங்களுக்கு ரசிகர்களுக்காக கொடுத்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோன திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை … Read more

வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் வாங்கிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள்.., ஆனா இது தற்காலிகம் தான்!!

வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் வாங்கிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள்.., ஆனா இது தற்காலிகம் தான்!!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததால் நேற்று முதல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் சில விபத்துகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து பேருந்துகள் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தொடர்ந்து வர இருக்கும் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துவது முரண் அல்ல என்று நீதிமன்றம் … Read more

அடக்கடவுளே.., வாழ்க்கை கொடுத்த நடிகரிடம் இப்படியா நடந்துக்குவீங்க? நன்றியை மறந்த வடிவேலு!!

அடக்கடவுளே.., வாழ்க்கை கொடுத்த நடிகரிடம் இப்படியா நடந்துக்குவீங்க? நன்றியை மறந்த வடிவேலு!!

தமிழ் சினிமாவில் கவுண்டமணிக்கு பிறகு காமெடியில் கொடி கட்டி பறந்தவர் என்றால் அது கண்டிப்பாக வைகைப்புயல் வடிவேலு தான். சினிமாவுக்குள் இவர் நுழையும் போது அவரை யாரும் கண்டுக்க கூட இல்லையாம். அப்போது தான் தனது நண்பர் மூலமாக இயக்குநர் நடிகர் ராஜ்கிரண் அவர்களின் சந்திப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவரிடம் வடிவேலு வாய்ப்பு கேட்க வில்லை என்றாலும், அவரை அழைத்து நடிக்க வைத்தவர் தான் ராஜ்கிரண். தற்போது வடிவேலு உச்சத்தில் இருக்க ஏனிப்படி போட்டவர் ராஜ்கிரண் தான். … Read more

அடேங்கப்பா.., பிக்பாஸ் அர்ச்சனாவோட ஆசை காதலன் இவரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே.., புகைப்படம் உள்ளே!!

அடேங்கப்பா.., பிக்பாஸ் அர்ச்சனாவோட ஆசை காதலன் இவரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே.., புகைப்படம் உள்ளே!!

ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டவர் தான் விஜே அர்ச்சனா. தற்போது இவர் கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு பைனல் வரை சென்றுள்ளார். மேலும் இந்த சீசனில் இவர் தான் டைட்டில் வின்னர் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வந்த நிலையில், தற்போது சக போட்டியாளர்களும் கூறி வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை … Read more

போட்டியாளர்களை ரூமில் பூட்டிய பிக்பாஸ்.., கதவு திறக்கலனா OUT.., பரபரப்பான வீடு.., ப்ரோமோ இதோ!!

போட்டியாளர்களை ரூமில் பூட்டிய பிக்பாஸ்.., கதவு திறக்கலனா OUT.., பரபரப்பான வீடு.., ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியின் டிஆர்பியை டாப்பில் வைத்திருக்கும் பிக்பாஸ் சீசன் 7 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக விக்ரம், பிராவோ, கூல் சுரேஷ் உள்ளே நுழைந்துள்ளனர். ஏற்கனவே அக்ஷயா, அனன்யா மற்றும் வினுஷா உள்ளே நுழைந்த நிலையில் இப்பொழுது இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதில் பைனலுக்கு சென்ற விஜய் வர்மா, விஷ்ணு விஜய், மாயா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் … Read more

போட்றா வெடிய.., GOAT திரைப்படம் ரிலீஸ் டேட் வெளியீடு.., கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

போட்றா வெடிய.., GOAT திரைப்படம் ரிலீஸ் டேட் வெளியீடு.., கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் டாப் 5ல் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், மைக் மோகன், பிரபு தேவா, சினேகா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில் சில நாட்களுக்கு … Read more

TET தேர்வர்களே.., இந்த தேதியில் தேர்வு கன்பார்ம்..,எப்போது தெரியுமா? TRB வெளியிட்ட உத்தேச கால அட்டவணை!!

TET தேர்வர்களே.., இந்த தேதியில் தேர்வு கன்பார்ம்..,எப்போது தெரியுமா? TRB வெளியிட்ட உத்தேச கால அட்டவணை!!

TET தேர்வாணையம் தகுதியுள்ள ஆசிரியர்களை வருடந்தோறும்  அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை TET என்ற தேர்வின் மூலம் நிரப்பி வருகிறது. இதற்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த வருடத்திற்கான TET தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெறும் என்றும், அதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும். உடனுக்குடன் … Read more

சுற்றுலா பயணிகளே.., இந்த அருவியில் குளிக்க தடை.. வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சுற்றுலா பயணிகளே.., இந்த அருவியில் குளிக்க தடை.. வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் தென் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இரவு பகல் பாராமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று விடமால் கனமழை பெய்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள் இதனை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் … Read more

பிக்பாஸ் வெளியே வந்த பூர்ணிமா ரவிக்கு கிடைத்த முதல் அதிர்ஷ்டம்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. என்னனு தெரியுமா?

பிக்பாஸ் வெளியே வந்த பூர்ணிமா ரவிக்கு கிடைத்த முதல் அதிர்ஷ்டம்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. என்னனு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் பூர்ணிமா ரவி. அவர் அந்த வீட்டில் 95 நாட்கள் இருந்த நிலையில், 16 லட்சம் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவர் வெளியேறியதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தவறான முடிவை எடுத்துள்ளார் என்று சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் … Read more

சொத்து வெறி பிடிச்ச உறவினரால் நடந்த அட்டுழியம்.., 6 வருடமாக மூதாட்டியை ஒரே வீட்டில் சிறைபிடித்த கொடுமை.., என்ன நடந்தது?

சொத்து வெறி பிடிச்ச உறவினரால் நடந்த அட்டுழியம்.., 6 வருடமாக மூதாட்டியை ஒரே வீட்டில் சிறைபிடித்த கொடுமை.., என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் சொத்துக்காக ரத்த சம்பந்தம் என்று கூட பாராமல் கொலை செய்யும் அளவுக்கு சிலர் செல்கின்றனர். அந்த வகையில் சொத்துக்காக 6 ஆண்டுகள் வீட்டுக்குள் பூட்டி ஒரு மூதாட்டியை உறவினர் சிறை வைத்த சம்பவம் அனைவரது மனதையும் காயப்படுத்தியுள்ளது. அதாவது திருவாரூர் மாவட்டம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்த தம்பதி தான் பழனித்துரை-ஜெயம் (65). உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மேலும் பழனித்துரை கடந்த 10 … Read more