கலப்பு திருமணம் செய்த மகள்.., வீட்டிலேயே எரித்து ஆணவ கொலை செய்த குடும்பத்தினர் – பட்டுக்கோட்டையில் நடந்த பகீர் சம்பவம்!!

கலப்பு திருமணம் செய்த மகள்.., வீட்டிலேயே வைத்து எரித்து ஆணவ கொலை செய்த குடும்பத்தினர் - பட்டுக்கோட்டையில் நடந்த பகீர் சம்பவம்!!

கடந்த சில வருடங்களாக கலப்பு திருமணம் செய்து கொண்ட காதலன் காதலியின் பெற்றோர்கள் ஆணவ கொலை செய்யும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே கலப்பு திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே நவீன் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரும் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், ஐஸ்வர்யாவுக்கு … Read more

ஐயா.. “சாமி என்னை மன்னிச்சுடு”., கேப்டன் நினைவிடத்தில் நடிகர் விஷால் குமுறல்.., என்ன சொன்னார் தெரியுமா?

ஐயா.. சாமி என்னை மன்னிச்சுடு., கேப்டன் நினைவிடத்தில் நடிகர் விஷால் குமுறல்.., என்ன சொன்னார் தெரியுமா?

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இறுதி அஞ்சலிக்கு வராத நடிகர்கள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி என முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இன்று விஷால் மற்றும் ஆர்யா கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், கேப்டன் மறைந்த அன்று என்னால் அவரோடு இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது. … Read more

மக்களே.., மாஸ்க் கட்டாயம்.., தமிழகத்தில் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்., ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?

மக்களே.., மாஸ்க் கட்டாயம்.., தமிழகத்தில் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்., ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?

கடந்த மூன்று வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்கள் தற்போது கடும் பீதியில் இருந்து வருகின்றனர். இந்த தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதை முழுவதுமாக அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் எல்லா நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர். தற்போது தான் கொரோனாவின் பிடியில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. பொது தேர்வு மாணவர்களே.., … Read more

பொது தேர்வு மாணவர்களே.., இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க.., அமைச்சர் பொய்யாமொழி அறிவிப்பு!!

பொது தேர்வு மாணவர்களே.., இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க.., அமைச்சர் பொய்யாமொழி அறிவிப்பு!!

தமிழகத்தில்  நடக்க இருக்கும் பொது தேர்தலை முன்னிட்டு 10ம்,11ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, மக்கள் பொது தேர்தலை முன்னிட்டு பள்ளி பொதுத்தேர்வை தள்ளிவைக்க எந்த ஒரு கட்டாயம் இல்லை. எனவே  வருகிற பிப்ரவரி 23ல் 10 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்கி பிப்ரவரி 29ல் முடிவடையும். இதையடுத்து பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 24 … Read more

தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து.., கடும் பீதியில் மக்கள்.., நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு!!

தமிழகத்தில் UPI மூலம் அரசு பஸ் டிக்கெட்

தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் … Read more

கேப்டன் மறைவுக்கு வடிவேலு வராததற்கு காரணம் இது தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

கேப்டன் மறைவுக்கு வடிவேலு வராததற்கு காரணம் இது தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் ரஜினி, கமல் என இரண்டு ஜாம்பவான்கள் இருந்த சமயத்தில் தனது கொடியை பறக்க விட்டவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த மாதம் 27ம் தேதி உடல்நலக்குறைவால்  உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த விஜய், கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்ற நிலையில், கேப்டனால் முன்னுக்கு வந்த சில நடிகர்கள் எட்டி கூட பார்க்கவில்லை என்று … Read more

நம்பவச்சு கழுத்தை அறுத்த நீயா நானா கோபிநாத்? படிப்பை விட்டு கூலி வேலைக்கு சென்ற இளம்பெண்.., இவரா இப்படி?

நம்பவச்சு கழுத்தை அறுத்த நீயா நானா கோபிநாத்? படிப்பை விட்டு கூலி வேலைக்கு சென்ற இளம்பெண்.., இவரா இப்படி?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று ஒரு தனி மவுசு இருக்கிறது. குறிப்பாக நீயா? நானா? ஷோ கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பவர் தான் தொகுப்பாளர் கோபிநாத். இவரை பிடிக்காத ஆட்கள் இருக்க முடியாது. இப்படி மக்களிடம் நல்ல பெயர் வாங்கிய கோபி நாத் மீது ஒரு இளம் பெண் தன்னை ஏமாற்றியதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நானும் என் தாத்தாவும் கடந்த … Read more

பப்லுவுடன் மீண்டும் ஒட்டிக்கொண்ட ஷீத்தல்.., அப்போ காதல் ரத்து புருடா தானா? பார்ட்டியில் என்ன பன்னிருக்காருனு பாருங்க!!

பப்லுவுடன் மீண்டும் ஒட்டிக்கொண்ட ஷீத்தல்.., அப்போ காதல் ரத்து புருடா தானா? பார்ட்டியில் என்ன பன்னிருக்காருனு பாருங்க!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே நுழைந்து அவள் வருவாளா என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் தனது முதல் மனைவியை டைவர்ஸ் செய்து, 24 வயதுடைய ஷீத்தலை காதலிப்பதாக தெரிவித்தார். இது குறித்து பல கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் தனது காதலியுடன் தொடர்ந்து பல பேட்டிகள் கொடுத்தார். எனவே இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் எண்ணிய நிலையில், திடீரென ஷீத்தல் தனது … Read more

2024 ஆண்டில் என்னென்ன நடக்க போகுது? பாபா வங்கா கணித்தது ஒரே வாரத்தில் நடந்ததா? பீதியில் மக்கள்!!

2024 ஆண்டில் என்னென்ன நடக்க போகுது? பாபா வங்கா கணித்தது ஒரே வாரத்தில் நடந்ததா? பீதியில் மக்கள்!!

கடந்த 1996ம் ஆண்டு மறைந்த பாபா வங்கா சிறு வயதில் இருக்கும் போது புயலில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அப்போது தான் அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் அவர் கணித்ததில் 85 சதவீதம் அப்படியே நடக்கும்  என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் 2024ம் ஆண்டு குறித்து பாபா வங்கா கணித்தது அப்படியே நடந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது பாபா வங்கா இந்த ஆண்டு வெள்ளம்,  நிலநடுக்கம் போன்ற … Read more

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர் தான்?.., உள்ளே நடந்த சில விஷயங்கள்., முதல் வீடியோவில் உண்மையை உடைத்த விசித்ரா!!

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர் தான்?.., உள்ளே நடந்த சில விஷயங்கள்., முதல் வீடியோவில் உண்மையை உடைத்த விசித்ரா!!

மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் சீசன் 7, 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் வெறும் 6 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் விசித்திரா வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் மாயாவுக்கு பதிலாக தான் விசித்திரா எலிமினேட் ஆகிவிட்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விசித்ராவை அவர் குடும்பத்தினர் பல வரவேற்புடன் வரவேற்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more