என்னப்பா வரட்டா.., பணப்பெட்டியுடன் நடையை கட்டிய பெண் போட்டியாளர்.., யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்!!

என்னப்பா வரட்டா.., பணப்பெட்டியுடன் நடையை கட்டிய பெண் போட்டியாளர்.., யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மக்களின் ஃபேவரைட் ஷோவில் ஒன்றாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது முழு கிணற்றை தாண்ட இருக்கிறது. எனவே தற்போது பணப்பெட்டி டாஸ்க் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டாஸ்க்கில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு பணத்தோட எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. பணப்பெட்டியில் வைத்த செம்ம டிவிஸ்ட்.., போட்டியாளர்களை ஆட்டம் … Read more

இனி பெட்ரோலே வேண்டாம் டா.., இளைஞர் செய்த அந்த காரியம்.., வைரலாகும் புகைப்படம்!!

இனி பெட்ரோலே வேண்டாம் டா.., இளைஞர் செய்த அந்த காரியம்.., வைரலாகும் புகைப்படம்!!

இந்தியா உட்பட பல மாநிலங்களிலும் சாலை விபத்தில் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதன் அடிப்படையில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று சமீபத்தில் சட்டம் திருத்தப்பட்ட நிலையில், லாரி ஓட்டுனர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் எல்லா மாநிலங்களிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊரை விட்டு ஓடிய சிறுமி.., ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் செய்த … Read more

மறுபடியும் முதல இருந்தா? லியோ பட இயக்குனர் மீது திடீர் வழக்கு.., மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!!

மறுபடியும் முதல இருந்தா? லியோ பட இயக்குனர் மீது திடீர் வழக்கு.., மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷன் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் தளபதி விஜய் இரண்டாவது முறையாக நடித்த திரைப்படம் தான் லியோ. இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. சிலருக்கு இப்படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் … Read more

சபரிமலை பக்தர்களே.., ஜனவரி 10 முதல் 15 வரை இது கிடையாதாம்? தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சபரிமலை பக்தர்களே.., ஜனவரி 10 முதல் 15 வரை இது கிடையாதாம்? தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் எல்லா மாநிலங்களில் இருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து ஐயப்பனை நாடி ஓடி வருகின்றனர். எனவே இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக பக்தர்களின் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஐயப்பன் கோவிலும் வருடந்தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும். இதில் எக்கசக்க பக்தர்கள் … Read more

பிரபல ஐடி நிறுவனம் அசத்தல்.., இனி எல்லாரும் முதலாளி தான்.., ஊழியர்களுக்கு கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!

பிரபல ஐடி நிறுவனம் அசத்தல்.., இனி எல்லாரும் முதலாளி தான்.., ஊழியர்களுக்கு கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!

சென்னையில் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் ஐடியாஸ் 2 ஐடி என்ற (Ideas2IT) நிறுவனம், அதிக வருடம் பணியாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக ஒரு செயலை செய்துள்ளது. அதாவது ஐடியாஸ் 2 ஐடி என்ற (Ideas2IT) நிறுவனத்தின் தலைவர் முரளி தனக்கு கிடைக்கும் வருமானத்தில் 33 சதவீத உரிமைப் பங்கை தருவதாக தெரிவித்துள்ளார். பொங்கல் 2024 பரிசு தொகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் உள்ளே!! அதன்படி 5 வருடங்களுக்கு மேலாக … Read more

தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகையாக ரூ 3000 கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகையாக ரூ 3000 கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழர்கள் விரும்பி கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தான் பொங்கல் திருவிழா. இந்த திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வருடந்தோறும் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பரிசு குறித்து இன்று அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் வெறும் பச்சரிசி, கரும்பு, வெல்லம் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். பொங்கல் 2024 பரிசு தொகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் … Read more

ஊரை விட்டு ஓடிய சிறுமி.., ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் செய்த இளைஞர்கள்., கொக்கி போட்டு தூக்கிய போலீஸ்!!

ஊரை விட்டு ஓடிய சிறுமி.., ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் செய்த இளைஞர்கள்., கொக்கி போட்டு தூக்கிய போலீஸ்!!

இன்றைய காலகட்டத்தில் மக்களால் நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் தொடர்ந்து பாலியல், கற்பழிப்பு, கொலை , கொள்ளை என அனைத்து சம்பவங்களும் சில பகுதிகளில் அரங்கேறி வருகிறது. இந்த குற்றங்களுக்கு சரியான நடவடிக்கை காவல்துறை எடுத்த போதிலும் தவறுகள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசம், பக்ரச் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP CLICK … Read more

பொங்கல் 2024 பரிசு தொகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் உள்ளே!!

பொங்கல் 2024 பரிசு தொகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் உள்ளே!!

பொங்கல் உலகத் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை தமிழர் திருநாளான தைப்பொங்கல் ஆகும். பொங்கல் பண்டிகையானது சாதி, சமய, மதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் திருநாளாக பொங்கல் பண்டிகை உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடா வருடம் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசுதொகை அறிவிப்பது வழக்கம். அவ்வாறு 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பின் முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசாணை : வரும் 2024 … Read more

பணப்பெட்டியில் வைத்த செம்ம டிவிஸ்ட்.., போட்டியாளர்களை ஆட்டம் காண வைத்த பிக்பாஸ்.., வெளியேற போவது யார்?

பணப்பெட்டியில் வைத்த செம்ம டிவிஸ்ட்.., போட்டியாளர்களை ஆட்டம் காண வைத்த பிக்பாஸ்.., வெளியேற போவது யார்?

விஜய் டிவியில் இறுதி வாரத்தை நெருங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எந்த போட்டியாளர்கள் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து நேற்று பணப்பெட்டியை வைத்த நிலையில், எந்த ஹவுஸ்மேட்ஸ் எடுக்க போகிறார்கள் என்று மக்கள் பலரும் எதிர்நோக்கி வெயிட் பண்ணுகிறார்கள். இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நேற்று வரை 5 லட்சம் பணப்பெட்டி இருந்த நிலையில் இன்று 9 லட்சம் வரை சென்றுள்ளது. மேலும் இதில் … Read more

முதல நிலநடுக்கம்.., இப்ப இது வேறயா? ஜப்பானுக்கு விழுந்த அடுத்த அடி.., சோகத்தில் தத்தளிக்கும் மக்கள்!!

முதல நிலநடுக்கம்.., இப்ப இது வேறயா? ஜப்பானுக்கு விழுந்த அடுத்த அடி.., சோகத்தில் தத்தளிக்கும் மக்கள்!!

ஜப்பானில் நேற்று நடந்த நிலநடுக்கத்தில் இருந்து தற்போது வரை மீள முடியாமல் இருந்து வரும் நிலையில், தற்போது இன்னொரு ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கிட்டத்தட்ட 400 பயணிகளுடன் ஜப்பான் டோக்கியோ பகுதியில் உள்ள ஹனேடா விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்போது விமானம் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அங்கு ஏற்கனவே நிற்க வைக்கப்பட்டு இருந்த ராணுவ விமானத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து ஏர்லைன்ஸ் விமானம் தீப்பற்றி … Read more