9 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு ! தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும் – முதல்வர் உறுதி !

   9 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் உறுதியளித்துள்ளார். 9 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு ! தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும் – முதல்வர் உறுதி ! நிதி பற்றாக்குறை தான் காரணம் :     தமிழகத்தில் இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் மகளிர் உரிமைத்தொகை கவன ஈர்ப்பு தீர்மானம் … Read more

தமிழகத்தில் நாளை மின்தடை (10.10.23) இருக்கு ! இந்த மாவட்ட மக்கள் உஷார் உஷார்  ! 

நாளை மின்தடை (10.10.23)

   நாளை மின்தடை (10.10.23)  இருக்கு தயாரா இருந்துகோங்க. மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக நாளை சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. அப்படியாக நாளை மின்தடை செய்யும் இடங்களை காணலாம்.  புதுக்கோட்டை – குளத்தூர் துணை மின் நிலையம் :    குளத்தூர் , நர்த்தமலை , சத்தியமங்கலம் , முட்டுகாடுகுளத்தூர் போன்ற புதுக்கோட்டை மாவட்ட குளத்தூர் துணை மின்நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் செயல்படாது. JOIN WHATSAPP … Read more

5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 2023 ! முழு விவரம் இதோ !

5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 2023

   5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 2023. இந்தியாவில் இருக்கும் மிசோரம் , சட்டீஸ்கர் , தெலுங்கானா , ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 2023 ! முழு விவரம் இதோ ! 1. மிசோரம் & சட்டமன்ற தேர்தல் :    தற்போது மிசோ தேசிய முன்னணி  கட்சி மிசோரம் மாநிலத்தில் 2018 … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை ! பவர் பேங்க் ரெடியா வச்சுக்கோங்க  !

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை ! பவர் பேங்க் ரெடியா வச்சுக்கோங்க  !

    மின்சார வாரிய பணியாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்ய இருக்கின்றனர். எனவே இப்பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை ! பவர் பேங்க் ரெடியா வச்சுக்கோங்க  ! புதுக்கோட்டை – விராலிமலை துணை மின் நிலையம் :    புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை துணை மின் நிலையம் சார்ந்த விராலிமலை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சார வாரியத்தின் … Read more

தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி ! மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பால் வந்த சோதனை !

தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி

  தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி 7ரூபாய்க்கே வழி இல்ல இதுல 7 கோடி பிஸ்னஸ். ஓசூர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்யும் நபருக்கு GST மட்டும் 1000 கோடிக்கு மேல் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் வந்துள்ளது. இவ்வாறான மோசடி சம்பவம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிப்பால் தெரிய வந்துள்ளது.  தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி ! மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பால் வந்த சோதனை ! முட்டை … Read more

தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023

   தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023. திருச்சி மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறையின் கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வு குழுமம் இயங்கி வருகின்றது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட உள்ளது. எனவே இப்பணிகளுக்கு  விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , அனுபவம் , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் … Read more

7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் - உயர்நீதிமன்றம் உத்தரவு !

   7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும். இந்து மதத்தில் முறையான சடங்குகள் இல்லாமல் நடைபெறும் திருமணங்கள் செல்லாது. மேலும் ஏழு முறை அக்கினியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் முழுமையடையும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.  7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு ! திருமண சட்டம் :    ஒரு ஆணுக்கு 21 வயதில் திருமணம் செய்யலாம். அதே போல் … Read more

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ! 

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023

   ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023. சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் 2018ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இங்கு பெண்களுக்கு என்று அவசரகால மீட்பு , மனநல ஆலோசனை , தங்குமிடம் , காவல் உதவி மற்றும் சட்ட உதவி போன்ற பல சேவைகளை செய்து வருகின்றது. இங்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது … Read more

வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !

வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !

   வட இந்தியாவில் நிலநடுக்கம் நேபாள் பகுதியில் சிறிது நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன் அதிர்ச்சி டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் உணரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டெல்லி நிர்மான் பவனில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் வெளியேறி இருக்கின்றார். வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !   நேபாளத்தில் நில நடுக்கம் :    நேபாளம் பகுதியில் இன்று பிற்பகல் 2.25 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. … Read more

NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

   NIRT வேலைவாய்ப்பு 2023. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக்கொண்டு 1956 முதல் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் பல்வேறு உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , தேர்வு முறைகள் போன்ற விவரங்களை காணலாம்.  NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே … Read more